இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் 772 வீடுகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Cm stalin inaugurates 772 houses in Sri Lankan Tamil camps

சென்னை: விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். […]

விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி | Vijay to visit Karur soon: TVK GS Arun Raj says

கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் […]

முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்: உதயநிதி ஸ்டாலின் கோப்பையை அறிமுகம் செய்தார் | Udhayanidhi Stalin introduces the trophy for Chief Minister Cup

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை […]

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை | IT raids 30 locations belonging to textile company on tax evasion charges

சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு […]

தமிழக வனப்பகுதிகளில் 3,170 யானைகள் உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் | Minister Rajakannappan says There are 3170 elephants in the forests of tn

சென்னை: தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி […]

அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு  | Minister Govi Chezhian announces 2708 assistant professor will be appointed in govt colleges soon

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று […]

காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் | Notice issued to private pharmaceutical factory in Kanchipuram

காஞ்​சிபுரம்: வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் […]

கரூர் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல் | H raja insists for karur district sp should be suspended

கும்பகோணம்: கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்​பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார். கும்​பகோணம் அரு​கே​யுள்ள சுவாமிமலை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: […]

நான் வைத்த செங்கல் எங்கே?- திமுகவுக்கு அன்புமணி கேள்வி | Anbumani slams DMK in Madurai

மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ல் நான் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் எங்கே? என திமுகவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பாமக சார்பில் தமிழக மக்கள் […]

பெட்ரோல், டீசல் விற்பனை ரசீதுகளில் வரி விவரங்களை குறிப்பிடக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு | Central and state govts ordered to respond case seeking to mention tax details on petrol and diesel sales receipts

மதுரை: திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் பெட்​ரோல் மற்​றும் டீசலுக்கு வெவ்​வேறு விகிதங்​களில் வரி விதிப்​ப​தால் ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் அவற்​றின் விலை​யில் […]

கரூர் குளித்தலையில் தொடர் மழை: நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் | Continuous Rain at Kulithalai Karur: Paddy Crops Damage by Rain Water

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரூர் மாவட்டம் குளித்தலையில் அக்.3-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் அக்.3-ம் தேதி மட்டும் 30 […]

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் | Madurai Lawyers protest over Supreme Court Chief Justice Gavai issue

மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து […]