விராட் கோலி குறித்து மனம் திறந்த தோனி

விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார். ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ்.தோனி இதனை தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: […]

ஒலிம்பிக் தோல்வி: கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ஆன்டி முர்ரே

  முன்னாள் உலக நம்.1 டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி முர்ரே இரண்டு முறை (2012, 2016) […]

ஒலிம்பிக்கில் 3-வது வெண்கல பதக்கம்-மோடி பாராட்டு

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கங்கள் பெற்று இருந்தது. மனுபாக்கர் இதில் அசத்தி இருந்தார். 3-வது வெண்கல பதக்கம் இந்தநிலையில் […]

முதல் டி20: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரண்டு அணிகளும் 3 டி20 போட்டிகள், 50 ஓவர் போட்டிகள் 3-லிம் விளையாட உள்ளன. சூர்யகுமார்யாதவ் கேப்டன் இதில் இந்திய அணியில் டி20 […]

மகளிர் டி20: பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை- இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் […]

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள்

2024 ஜூலை 26 முதல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க 117 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்களில் இருபத்தி நான்கு பேர் ஆயுதப்படை வீரர்கள் ஆவார்கள். நீரஜ் […]

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி விளையாடியது. முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. […]

ஆசியா கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நாளை(19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்பு இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு […]

டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார்யாதவ் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று 3 டி20,3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. உலககோப்பை போட்டிக்கு பிறகு நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, கோலி, ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு […]

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா (வயது41) சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார். அவர், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சுட்டுக்கொலை […]

குஜராத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு!

  டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு குஜராத் திரும்பிய ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் […]

கேப்டன் பொறுப்பில் இருந்து ஹசரங்கா விலகல்

இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]