புதுடெல்லி: புவி அறிவியலின் பல்வேறு துறைகளில் அசாதாரண சாதனைகள் மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் தேசிய புவி அறிவியல் விருது வழங்கப்படுகிறது. […]
Category: மாநிலம்
சென்னை ஐஐடி பேராசிரியருக்கு தேசிய புவி அறிவியல் விருது
புதுதில்லி: தேசிய புவி அறிவியல் விருதுகள் 2023-ஐ குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார் புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் […]
டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையை பரிந்துரைக்க குழு
கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), […]
அக்னி ஏவுகணைகளின் தந்தை ராம் நரேன் மரணம்
ஐதராபாத்: இந்தியாவின் பாதுகாப்பில் ஏவுகணை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அக்னி ஏவுகணை உருவாக்கியதில் விஞ்ஞாணி ராம் நரேன் அகர்வால் முக்கியமானார். காலமானார் டி.ஆர்.டி.ஓ.வில் புகழ்பெற்ற ஏவுகணை விஞ்ஞானியாக ராம் நரேன் அகர்வால் திகழ்ந்தார். […]
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா
நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவதி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திரதின முழு உரை
புதுடெல்லி: நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா நாளை (15ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் எனது […]
இந்திய மாதுளை, மாம்பழம் மீதான கட்டுப்பாடுகளை நீக்க நியூசிலாந்து ஒப்புதல்
புதுடெல்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று மத்திய மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், நியூசிலாந்து மந்திரி டோட் மெக்லே இடையேயான உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளின் […]
109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்த மோடி
புதுடெல்லி: புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அதிக நன்மை […]
அவசர நிலைகாலம் சுதந்திரத்திற்கு பிந்தைய மோசமான இருண்ட காலம்- ஜக்தீப் தன்கர்
ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- அவசர நிலை இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான […]
17 மாத சிறையில் இருந்து வந்த மனீஷ் சிசோடியா
டில்லி: டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]
206 பேரை இன்னும் காணவில்லை-பினராயி விஜயன்
கேரளா: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிகனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 கிராமங்கள் முழுவதும் அடியோடு அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்தது. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், […]
குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாடு
புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2ந்தேதி) தொடங்கி வைத்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்பிரதமர்மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் […]