3 நாளில் பாலத்தை கட்டிமுடித்த ராணுவம்

கேரளமாநிலம் வயநாட்டில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 300&ஐ தாண்டி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி 3 கிராமங்கள் அப்படியே முழுவதும் அழிந்து போனது. அதில் வசித்தவர்கள் நிலைமை என்ன என்பது […]

வயநாட்டில் விமானப்படையின் நிவாரணப் பணிகள்

கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது. அத்தியாவசிய உபகரணங்கள் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் முக்கியமான […]

மத்திய அரசின் ஜூன் மாதம் வரையிலான மாதாந்திர கணக்கு

மத்திய அரசின் 2024 ஜூன் மாதம் வரையிலான மாதாந்திர கணக்கு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதாந்திர கணக்கு மத்திய அரசு 2024 ஜூன் மாதம் வரை ரூ.8,34,197 கோடியை (மொத்த வரவுகளில் 2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் […]

வச்ச குறி தப்பாது…‘திரிபுட்’ போர்க்கப்பல் அறிமுகம்

இந்திய கடற்படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் (ஜி.எஸ்.எல்) கட்டுமானத்தில் உள்ள இரண்டு மேம்பட்ட போர்க் கப்பல்களில் முதலாவது கப்பல், கோவாவில் நேற்று தொடங்கப்பட்டது. வலிமைமிக்க அம்பு கடல்சார் பாரம்பரியத்திற்கு இணங்க, கோவா ஆளுநர் திரு […]

பட்ஜெட்2024-25 முக்கிய அம்சங்கள் முழு விபரம்

பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. ஆனால் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் […]

பி.எப்.பில் 19.50 லட்சம் பேர் மே மாதத்தில் சேர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), 2024 மே மாதத்தில் மொத்தம் 19.50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2018ம் ஆண்டு தரவுகள் வெளியிடப்படுவதில் இருந்து இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். உறுப்பினர் […]

பருவநிலை மாற்றம் மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- குடியரசு துணைத்தலைவர்

பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். பருவநிலை மாற்ற உச்சிமாநாடு உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற […]

பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்கக் கட்டணம்

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நுழைவு கட்டணம் பாஸ்டேக் முறையில் முறையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, […]

புதிய மைல்கல்லை எட்டிய சென்செக்ஸ் நிப்டி

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை மீண்டும் புதிய சாதனை உச்சத்தை எட்டியது. ஐடி, வங்கி மற்றும் எஃப்எம்சிஜி துறை பங்குகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெற்றி ஓட்டம் நிலவியதால் புதிய வரலாற்று […]

7 ஆண்டுகளில் 84 ஆயிரம் குழந்தைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) ‘நன்ஹே பரிஸ்டே’ (சிறு தேவதைகள்) என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இது பல்வேறு இந்திய ரெயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் […]

பட்ஜெட்டுக்கு முந்தைய ‘ஹல்வா’ விழாவில் நிர்மலா சீதாராமன்

பாரளுமன்ற தேர்தலில் பா.ஜனா கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்த உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 22 […]

தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல-பிரதமர் மோடி

பல்வேறு  அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார். இந்தியா […]