அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு தடையின்றி செல்போன் சிக்னல்

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தற்போது இது சரிசெய்யப்பட்டு உள்ளது. அமர்நாத் யாத்திரையில் உள்ள பக்தர்களுக்கு தடையின்றி செல்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதி […]

குஜராத்தில் 6 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது

குஜராத் மாநிலம் சூரத்தின், சச்சின் பாலி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று(6ந்தேதி) மதியம் அந்த பகுதியில் இருந்த6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென […]

ஜனாதிபதி நாளை ஒடிசா பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை(ஜூலை 6-ந்தேதி)முதல் 9-ந்தேதி வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார். நாளை புவனேஸ்வரில், உத்கல்மணி பண்டிட் கோபபந்து 96-வது நினைவுதின நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் பங்கேற்பார். உதயகிரி குகை ஜூலை 7-ந்தேதி அன்று […]

மாநிலங்களவையில் மோடியின் முழு உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(3 ந்தேதி) பதிலளித்தார். அவர் ஆற்றிய முழு உரை விபரம் வருமாறு:- […]

உ.பி. ஆன்மிக சொற்பொழிவில் பலி 120 ஆக அதிகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. கூட்ட நெரிசல் சொற்பொழிவு முடிந்து ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் […]

ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், […]

ஆன்மிக சொற்பொழிவில் கூட்ட நெரிசலில் 120 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. சத்சங்கம் முடிந்ததும் கலைந்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிஇதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். […]

காதல்ஜோடி மீது நடுரோட்டில் துடிக்க துடிக்க தாக்குதல்

மேற்கு வங்கத்தில் ஒரு கள்ளக்காதல் ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி துடிக்க துடிக்க தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தவீடியோ மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் […]

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அனல் பேச்சு

பாராளுமன்றத்தில் இன்று(1-ந்தேதி)குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.. அப்போது மணிபூர் கலவரம், நீட் வினாத்தாள் கசிவு, இந்து விவகாரம், வெறுப்புணர்வு பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் […]

நீட் வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

இளங்கலை மருத்த படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பல்வேறு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் […]

டாங்கியில் ஆற்றை கடந்த 5 ராணுவ வீரர்கள் பலி

இந்தியா எல்லைப்பகுதியில் அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் வாலாட்டி வருகிறார்கள்.அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது […]

கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சி.பி.ஐ.காவல்

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த […]