தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி

  18–வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல்நாளில் பிரதமர் மோடி உள்பட 280 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் […]

மோடியின் ஆணவம் குறையவில்லை-கார்கே தாக்கு

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் தோல்விக்கு பிறகும் பிரதமர் மோடியின் ஆணவம் அப்படியே இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டள்ள […]

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்ற தேர்தல் முடிந்து உள்ள நிலையில் மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 24) தொடங்கி வரும் ஜூலை 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் மாநிலங்களவை வருகிற 27ந்தேதி தொடங்கி ஜூலை […]

கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. இடைக்கால ஜாமீன் பின்னர் அவர் ஏப்ரல் […]

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் பக்ரா ஆற்றின் குறுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் […]

நீட் தேர்வில் 0.001% கூட அலட்சியம் இருக்ககூடாது- உச்ச நீதிமன்றம்

தேர்வை நடத்துவதில் ‘0.001% அலட்சியம்‘ இருந்தாலும், தேர்வர்களின் கடினமான உழைப்பைக் கருத்தில் கொண்டு தீவிரத்தன்மையுடன் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி […]

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி […]

ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது. நியூ […]

மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டு இறைச்சி மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் […]

ஆற்றில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் அருகே ரந்தோலி என்ற இடத்தில் இன்று(15-ந்தேதி)காலை டெம்போ டிராவலர் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. டிரைவர் உள்பட மொத்தம் 23 பேர் அதில் பயணம்செய்தனர். வேன் கவிழ்ந்தது ரிஷிகேஷ்-பத்ரிநாத் […]

தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா?

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று(12ந்தேதி)முதல் அமைச்சராக பதவியேற்றார். பிரதமர் மோடி மேலும் 24 […]

பங்குச்சந்தை சரிவில் மோசடி-ராகுல் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பின்னர்வெளியான கருத்து கணிப்பின் போது பா.ஜனதா கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் […]