அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு […]

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் […]

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

மணிப்பூர் வன்முறையில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 2 பேர் பலி

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். […]

கர்நாடக மாநிலத்தில் வாக்குச்சாவடி சூறை

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது.தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் – வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டனர்.அப்போது […]