வடகொரியாவில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் தூக்கு

வடகொரியா: வடகொரியா என்றாலே மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது. அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் அணு ஆயுதங்களை குவித்து தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அந்த நாட்டிற்குள் எளிதாக […]

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

அமெரிக்கா: பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று(23ந்தேதி)வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்தார். ஆலோசனை அப்போது அவர்கள் புவிசார் அரசியல் நிலைமை, முக்கிய பிராந்திய பாதுகாப்பு […]

நாட்டு மக்களிடம் இருந்து நீதி வேண்டும்- ஷேக் ஹசீனா முதல் அறிக்கை

வங்காளதேசம்: வங்காளதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஷேக் ஹசீனா […]

எந்த தவறினாலும் வெற்றியை இழக்க கூடாது- முஹம்மது யூனுஸ்

வங்காளதேசம்: வங்காளதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த விட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர் தனது சகோதரியுடன் இந்தியாவில் தஞ்சம் […]

நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா- தொடரும் பதட்டம்

வங்கதேசம்: வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 1971-ம் ஆண்டுஉயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த […]

கமலா ஹாரிஸ்க்கு ஒபாமா ஆதரவு

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5&ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் […]

நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை-இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தல் ஒட்டுப்பதிவு எண்ணிக்கை உடனடியாக இன்று தொடங்கியது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கீர் ஸ்டார்மர் இதன் மூலம் பிரிட்டனில் […]

உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி

இத்தாலியில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3-வது முறையாக பிரதமர் பதிவி ஏற்று உள்ள மோடி சென்று உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் […]

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் உள்பட 49 பேர் பலி

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இன்று (12 ந்தேதி) அதிகாலை அந்த கட்டிடத்தில் பயங்கர […]

ரஜினிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார். நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா அங்கு ரஜினி ஓய்வு […]

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் (எண் SQ321) சென்றது. இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இது போயிங் 777-300-ERரக […]

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி(வயது63). இவர் நேற்று அஜர்பைஜான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டுகளை திறந்து வைப்பதற்காக சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன், மற்றும் அஜர்பைஜான் மாகான ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட […]