இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக ஊடக தாக்குதல்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் உள்ளானேன்.
50,000–60,000 பேர் இருந்த அரங்கில், எங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம்.

ஒரு பெண்ணாக நான் பெரும் அவமானங்களை சந்தித்தேன். என் வாழ்க்கையில் நான் சாதித்த அனைத்தையும் மக்கள் அழித்துவிட்டார்கள்.
இது என் வாழ்க்கையின் இறுதி தீர்ப்பாக இருக்க முடியாது. ஒருவர் செய்யும் தவற்றை வைத்து அவர்களின் முழு வாழ்க்கையையும் தீர்மானித்துவிடக்கூடாது.
நான் ஒருவனுடன் உறவில் இருந்தாலும் கூட அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவது மற்றவர்களின் வேலை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.