சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு.
Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு சொன்ன காரணம்
இது அரசியல் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.