திருப்பூர்: அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் […]
விஜயகாந்தும் நானும் நெருக்கமான நண்பர்கள்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
திடீரென விஜயகாந்தைப் பற்றிய நினைவுகளை மோடி பகிர்ந்து கொள்ள என்ன காரணம்? சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கும் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா தமது கணவருக்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான உறவை […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை | Bomb threat to Puducherry Lieutenant Governor’s residence
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் இன்று பிற்பகல் ஈடுபட்டனர். புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ராஜ்நிவாஸ் உள்ளது. இங்கு […]
வெற்றி! சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!
அடுத்து களமிறங்கிய சென்னை அணி பவர்- ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் திரட்டி அசத்தியது. இந்தநிலையில், 6 பௌண்டரிகள் விளாசிய ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் சென்னையின் ரன் வேகம் […]
“அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு பயம்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | TN CM is afraid to take action against Minister Ponmudi – Nainar Nagendran
திருநெல்வேலி: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார். ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும்,” […]
மாத இறுதியில் ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் கோயல்!
புதுதில்லி: வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இம்மாத இறுதியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வேளையில் வர்த்தக தூதுக்குழுவையும் அவரே […]
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு | Appavu alleges Central government does not respect Supreme Court verdicts
திருநெல்வேலி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை. காவிரி பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். தீர்ப்பையே மதிக்காத அவர்கள் உச்ச நீதிமன்றத்தை இனி என்ன செய்ய […]
மே.வங்கத்தில் கலவரம்: சட்டத்தை யாரும் கையிலெடுக்க வேண்டாம் – மமதா பானர்ஜி எச்சரிக்கை!
கொல்கத்தா: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த […]
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து 15 நாட்களுக்கு பிறகு கருத்து சொல்வேன்: செல்லூர் ராஜூ | I will comment on the AIADMK-BJP alliance after 15 days – Sellur Raju
மதுரை: “அதிமுக- பாஜக கூட்டணி குறித்து 15 நாட்களுக்கு பின்பு கருத்து தெரிவிப்பேன்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு […]
இந்தியா வல்லரசாக சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வேண்டும்: நிதின் கட்கரி
அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, […]
தென் மாவட்டங்களுக்கான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி. | Central govt has not implemented railway projects for southern districts – Manickam Tagore MP alleges
மதுரை: “தென் மாவட்டங்களுக்கான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவில்லை” என, மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டினார். மதுரை அவனியாபுரம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார் […]
சாதிவாரி கணக்கெடுப்பு: கர்நாடகத்தில் ஏப்.17 அமைச்சரவை கூட்டம்
பெங்களூரு: கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை வரும் ஏப். 17-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் […]