திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில், “இன்று வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” […]
‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு | Ramdoss proclaims himself as PMK’s leader, announces Anbumani as executive leader
விழுப்புரம்: “பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன்; அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்” என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
சிதம்பரத்தில் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் (சுப்ரமணியர்) கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் […]
சமரச தீர்வு மையம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு: விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்கிய நீதிபதிகள் | Judges distribute pamphlets to raise awareness
சென்னை: தமிழகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள […]
2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாள்களில் ஒரு […]
தமிழகத்தில் சிறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Minister Tha Mo Anbarasan says investment subsidy ceiling for small enterprises to be raised
சென்னை: சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். […]
அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் மற்றும் மகன் அருண் […]
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மத்திய அரசு தேவைப்பட்டால் முழு விளக்கம் கேட்கும் – ராம ஸ்ரீனிவாசன் தகவல் | Rama Srinivasan said central govt will seek a full explanation if necessary
ஒட்டன்சத்திரம்: ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார். ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு […]
ராஜபாளையம் அருகே அதிசய வானிறை பாறை
ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து […]
நீட் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க பாஜக நிர்பந்தமே காரணம்: இரா.முத்தரசன் கருத்து | r mutharasan says bjp coercion is the reason for admk boycotts neet meeting
நாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கமாநாடு வரும் 15, 16, 17-ம் தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் […]
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்
அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் […]
ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? – 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த் | reason for speaking against Jayalalithaa actor Rajinikanth explains after 30 years
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு […]