பாலிடெக்னிக் கல்லூரிரிகளில் படித்து நீண்டகாலமாக நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணைகள்: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி […]
“பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Agriculture budget estimated at Rs 45,661 crore with various major schemes – CM Stalin
சென்னை: வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் துறை அதிகாரிகளுக்கு […]
என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?
ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது. தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் […]
20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,631.53 கோடி பயிர் சேத இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் | Rs. 1,631.53 crore crop damage compensation to 20.84 lakh farmers in the last 4 years – Minister M.R.K. Panneerselvam
சென்னை: “இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலைப்பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்க்காப்பீட்டு […]
இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மே.இ.தீ. அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடியது. இந்தப் போட்டியில் […]
ரூபாய் குறியீடு பிரச்சினையே இல்லை: ப.சிதம்பரம் கருத்து | there is no issue with rupee symbol P Chidambaram
சிவகங்கை: ரூபாய் குறியீடு ஒரு பிரச்சினையே இல்லை. அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்துக்கு தர […]
சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்
சென்னை: சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நன்றி
அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Nutrition workers protest for demanding retirement benefits
Last Updated : 15 Mar, 2025 06:46 AM Published : 15 Mar 2025 06:46 AM Last Updated : 15 Mar 2025 06:46 AM பல்வேறு கோரிக்கைகளை […]
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ்ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு ‘கிரியேட் ஈவென்ட்’ என்ற வசதி ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் ‘கிரியேட் ஈவென்ட்’ வசதி என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனையில் இருந்த இந்த […]
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுள்ள சிறுமிகளுக்கு தடுப்பூசி: பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு | vaccine for 14-year old girls to prevent cervical cancer
சென்னை: கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழகத்தில் அந்நோயை அறவே அகற்றிடவும், HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கவும் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் […]
அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!
வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் அம்மாநில ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, […]
ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க திட்டம்: தமிழக பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள் என்ன? | TN Budget 2025: A plan to make one lakh women entrepreneurs
சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். பெண்கள் […]