ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் […]
எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!
அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர் வெளியிட்ட கடிதத்தில் […]
ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றிபெற பிரதமர் மோடி வாழ்த்து | Isha Yoga Center reports that Prime Minister Modi has extended his greetings on the occasion of Mahashivratri.
கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈஷா […]
இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் […]
”ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்”: ஸ்டாலின் மீண்டும் உறுதி | Stalin Talks on three-language policy
சென்னை: ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத் தலைவர் […]
கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!
அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கிர்த்தி கிசான் அமைப்பு தலைவர் […]
”மாநில அரசின் அனுமதி இன்றி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதா?”: வைகோ கண்டனம் | Vaiko condemns central government over CBSE schools issue
சென்னை: மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி […]
மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி விடுதி காவலர் கைது
காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கல்லூரி விடுதி காவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி, படித்து வருகிறார். […]
“எனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவெடுக்கும்” – செல்வப்பெருந்தகை தகவல் | cong Leadership will Decide on Complaints against me: Selvaperunthagai Information
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை. தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு […]
கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 25 – ம் தேதி மாலை கோவை வருகிறார். கோவை விமான […]
பணி நிரந்தரம் கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்: 1,500 பேர் பங்கேற்பு | Govt College Honorary Lecturers Protest in chennai explained
பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு காப்பீடு, மகப்பேறு […]
தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!
இதையும் படிக்க: சொல்லப் போனால்… இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும் தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை இது தொடர்பாக தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சுரங்கப் […]