'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

‘நீங்க கிரவுண்ட்ல இறங்குனா ECR வரைக்கும் சத்தம் கேட்கும்!’ – தோனியை பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் |“‘If You Step on the Ground, the Roar Will Echo Till ECR!’ – Sivakarthikeyan in Awe of MS Dhoni”

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

“பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்”- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம்  | 43 lakh metric tons of paddy was procured annually during the DMK Rule

வெயிட்லாஸ்… அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா? | Weight loss… can we use approved drugs on our own?

Gas Cylinder shortage in India : Whats the Reality in தமிழ்நாடு? | Public Opinion | Vikatan

1281412.jpg

கோவையில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Incessant Rain on Coimbatore Floods Water Bodies: Coastal Residents Advised to Stay Safe

இலங்கை கடற்படை அட்டூழியம் – 32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | Rameswaram fishermen announce strike tomorrow

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் […]

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர் வெளியிட்ட கடிதத்தில் […]

ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றிபெற பிரதமர் மோடி வாழ்த்து | Isha Yoga Center reports that Prime Minister Modi has extended his greetings on the occasion of Mahashivratri.

கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈஷா […]

இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் […]

”ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்”: ஸ்டாலின் மீண்டும் உறுதி | Stalin Talks on three-language policy 

சென்னை: ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத் தலைவர் […]

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கிர்த்தி கிசான் அமைப்பு தலைவர் […]

”மாநில அரசின் அனுமதி இன்றி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதா?”: வைகோ கண்டனம் | Vaiko condemns central government over CBSE schools issue

சென்னை: மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி […]

மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி விடுதி காவலர் கைது

காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கல்லூரி விடுதி காவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி, படித்து வருகிறார். […]

“எனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவெடுக்கும்” – செல்வப்பெருந்தகை தகவல் | cong Leadership will Decide on Complaints against me: Selvaperunthagai Information

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை. தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு […]

கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 25 – ம் தேதி மாலை கோவை வருகிறார். கோவை விமான […]

பணி நிரந்தரம் கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்: 1,500 பேர் பங்கேற்பு | Govt College Honorary Lecturers Protest in chennai explained

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு காப்பீடு, மகப்பேறு […]

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

இதையும் படிக்க: சொல்லப் போனால்… இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும் தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை இது தொடர்பாக தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சுரங்கப் […]