Friday Box Office Collection: फ्राइडे को ‘धुरंधर 2’ के आगे छूटे ‘उस्ताद भगत सिंह’ के पसीने, जानें- बाकी फिल्मों का कैसा रहा हाल?

‘टाइम वेस्ट, बोरिंग…’, ‘धुरंधर 2’ पर भड़कीं साउथ एक्ट्रेस, रणवीर सिंह की एक्टिंग पर भी खड़े किए सवाल, बोलीं- ‘बहुत बड़ी निराशा’

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" – திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

‘விஜய் நியமித்த ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்! |Vijay-Appointed TVK RK Nagar Candidate Maria Wilson Unveils Promises to the Public”

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS alleges student enrollment has decreased by 1.40 lakh due to lack of quality education in govt schools

1350165.jpg

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமோக வெற்றி: நாதக உட்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் | DMK wins Erode East by poll 45 candidates including ntk lose deposits

Dinamani2f2024 11 182fzq8iv2rw2f18hsp2 1811chn 150 8.jpg

சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா?

“விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?” – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி | Dindigul Srinivasan asks How much salary does Vijay get? How much in black?

திமுக – அதிமுக இணைப்பு பேச்சும் அரசியலும் – அரசியல் ஆடுபுலி 02 | A political series part two on dmk admk joining politics

வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!

மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 25 கோடி வரை வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாக்காரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய […]

அரசு நிர்ணயித்த வரியை சீராக விதிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல் | Minister K.N. Nehru instructs officials to levy taxes set by the government manner

மதுரை: “ஒரு பகுதியில் அதிகமாகவும், மற்றொரு பகுதியில் குறைவாகவும் ஏற்ற, இறக்கத்துடன் வரிகள் விதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. அரசு நிர்ணயித்தபடி வரி விதிப்பு சீராக இருக்க வேண்டும்” என நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு அதிகாரிகளுக்கு […]

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

இதுகுறித்து தாஜ்மஹால் பாதுகாப்பாளர் அரீப் அகமது கூறுகையில், ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையொட்டி உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிஐஎஸ்எஃப் உடன் இணைந்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தாஜ்மஹால் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது […]

பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் தமிழகத்துக்கு நீர் பெறுவதில் சிக்கல் | Periyar Dam water level continues to decline TamilNadu faces water shortage 

குமுளி: பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இரண்டாம் போக சாகுபடி மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நீர் பெறுவதில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்க பகுதிகளில் […]

3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

3 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர். காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி […]

“பாகிஸ்தான், இலங்கை நட்புறவு அவசியம், ஏனெனில்…” – அண்ணாமலையின் பொருளாதாரப் பார்வை | Friendly relations with neighboring countries are necessary for India – Annamalai

கோவை: “இந்தியா பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேற பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு கொண்டிருத்தல் அவசியம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ‘ரோட்டரி மாவட்டம் […]

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு […]

“கடந்து போக முடியாது…” – மயிலாடுதுறை படுகொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் | Murder and robbery happen in every government in Tamil Nadu – Selvaperundhagai

ஸ்ரீபெரும்புதூர்: “மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. […]

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். […]

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் ஏன்? – பரபரப்பான பின்னணி தகவல் | Nellai Dmk Central District Incharge Change was explained

திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் திடீரென்று மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளராக பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாபை கட்சி தலைமை நியமித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை […]

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் வரும் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக மாதா அமிர்தானந்தமயி வருகிறார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையில் பிப்ரவரி 17, 18 […]

மயிலாடுதுறை படுகொலைக்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ் | PMK founder Ramadoss slams dmk govt over Mayiladuthurai murder case

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் […]