இதுகுறித்து திருப்புனித்துரா காவல் நிலையத்தில் கடந்த ஜன. 5 அன்று அவர் புகாரளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக வர்ஷா சிங், அயனா ஜோசப் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அது […]
பிப்.9-ல் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தகவல் | TN govt plans to hold Jallikattu on Feb 9: Deputy CM Udhayanidhi
சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், வரும் பிப்.9-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் […]
8வது ஊதியக் குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: அரசு ஊழியர்களுக்கான 8வது ஊழியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]
கரூர் ஆர்டிமலையில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு: 780 காளைகள், 480 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு | Karur Jallikattu: More than 700 bulls participate
கரூர்: கரூர் ஆர்டிமலையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. 780 காளைகள், 480 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார், சிறந்த மாடு பிடி வீரருக்கு இரு சக்கர […]
டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் டிராகன் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகிய […]
ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | CM MK Stalin condoles death of PR Sundaram
சென்னை: ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜன.16) காலை காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். […]
நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தின் பஸகூடா காவல் நிலையத்தின் எல்லக்குட்ப்பட்ட காட்டுப் பகுதியில், இன்று (ஜன.16) காலை […]
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் | Kaanum Pongal Celebration: More MTC Buses Operated Today at Chennai
சென்னை: சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக […]
தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: களத்தில் அசத்தும் காளைகள்… அடக்கும் காளையர்! | Alanganallur Jallikattu begins: Deputy CM Udayaidhi flags off the game
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்துள்ளார். அவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, […]
ஆபத்தான அதிகாரக் குவிப்பு.. பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களை எச்சரித்த ஜோ பைடன்
அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன். அதிபர் பதவியிலிருந்து இன்னும் ஒரு சில நாள்களில் […]
தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் | Tuticorin, Madurai to Chennai Special Trains Operates
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு வசதியாக, தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்.06168) தூத்துக்குடியில் […]