தவெக கோஷ்டி மோதல், அதிகார மையங்கள் அட்ராசிட்டி, வேட்பாளர் தேர்வில் திணறும் விஜய்  – Kumudam

நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி  – Kumudam

Rubber Band: 'எவ்வளவு இழுத்தாலும் தாங்குறியேப்பா…' – ரப்பர் பேண்ட் உருவான வரலாறு!

சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா? | Red moles that suddenly appear on the skin: Are they dangerous… Should they be removed?

தமிழ்நாடு தேர்தல் : கடலூர் மாவட்டம் கள நிலவரம் என்ன? IPS Show On Road | #9 | Cuddalore Ground Report

1280793.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்வு | Inflow to Mettur dam increases to 20,910 cubic feet: 3 feet rise in single day

1356083.jpg

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்: தவெக முதல் பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன? | Vijay slams DMK in TVK meeting

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு | National Education Policy that emphasizes mother tongue

Wanindu Hasaranga

கேப்டன் பொறுப்பில் இருந்து ஹசரங்கா விலகல்

பிக் பாஸ் சீசன் 9 – நாள் 67 : திவ்யாவுக்கு கம்ரூதினுக்கு முட்டிய சண்டை – 67வது நாளில் நடந்தது என்ன? |Bigg Boss 9 Tamil Review: The kicking fight between Divya and Kamrudeen – What happened on Day 67

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள்: சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் | Best cities for women to work in

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் […]

மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா். இதுதொடா்பாக மும்பை காவல் துறை அதிகாரி […]

அண்ணா பல்கலை. விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் நியாயப்படுத்துகிறார்: உதயகுமார் | RB Udhayakumar slams CM Stalin

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தை, பொள்ளாட்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர்களிடம் அவர் […]

கவிஞர் பிரிதீஷ் நந்தி காலமானார்!

கவிஞர் பிரிதீஷ் நந்தி புதன்கிழமை(ஜன. 8) காலமானார். அவருக்கு வயது 73. கவிஞராக மட்டுமல்லாது எழுத்தாளர், ஓவியர், படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்னாரது மறைவுக்கு பல்வேறு […]

‘தமிழரசனை மட்டும் குறிவைத்து போலீஸ் இழுத்துச் சென்றது ஏன்?’ – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி | why police targets tamilarasan alone MP Su Venkatesan questions

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் […]

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன. ‘ஜன் சுராஜ்’ கட்சி […]

“அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரம்மாண்டமாக சென்னை உணவுத் திருவிழா” – உதயநிதி உறுதி | Chennai Food Festival to be grand in coming years deputy cm Udhayanidhi

சென்னை: அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் […]

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே […]

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், […]

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?” – சீமான் கேள்வி | seeman attacks dmk govt over governor issue

கடலூர்: “திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் […]

மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். சொறாஹா கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த 250 கிலோ வாட் […]