சென்னை: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பாமக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையருக்கு எதிராக வழக்கு […]
டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
டிஜிட்டல் கைது மோசடியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சத்தை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரின் தேகன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெடிகுண்டுகள் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு | chennai High Court raised some questions over Armstrong murder case
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக […]
ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!
அரசியலுக்கும், அரசியலை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. […]
HMPV virus | அச்சம், பதற்றம் தேவையில்லை… – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுக்கும் காரணங்கள் | There is no need to panic about the HMPV virus – Minister Ma Subramanian
சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே […]
கான்ஸ்டாஸுக்கு ஆணவமில்லை: ஆஸி. ஆலோசகர் பேட்டி!
நியூ சௌத் வேல்ஸ் பயிற்சியாளர் கிரேக் செப்பேர்டு ஆஸி. இளம் தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸின் அதிரடி பாணி அவரை நீண்டகாலம் அணியில் வைத்திருக்குமெனக் கூறியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் சாம் […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு | Election Commission announces bypolls for Erode East on Feb 5
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது […]
சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை
புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள விசாரணை முகமைகளால், தேடப்படும் குற்றவாளிகள் […]
தமிழக ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: சென்னையில் திமுக எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு | DMK protest against TN Governor – DMK MPs and others participate in Chennai
சென்னை: “ஆளுநருக்கு ஏன் அரசியல். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை, அவசியம், நியாயம் இல்லை. கேரளா, மணிப்பூர், பிஹார், உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றிய மத்திய அரசே, தமிழகத்தில் மட்டும் ஏன் […]
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி?
ஃபட்னவீஸுக்கு சுப்ரியா சுலே பாராட்டு கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை பாராட்டினார். “மகாயுதி அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் […]
மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு | TN Assembly pays tribute to Manmohan Singh, EVKS Elangovan; house adjourned
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் […]
திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி […]