CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

தேனியில் சமபலத்தில் மோதும் அதிமுக,திமுக; ஷாக் கொடுக்குமா விஜய்யின் தவெக? கள நிலவரம் என்ன? | AIADMK, DMK face off in a close contest in Theni; Will AIADMK regain its lost influence?

விஜய்காக ஜீவா எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'; கங்கனாவின் நட்பு – போஸ் வெங்கட் சொல்லும் 'தாம் தூம்'

தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர் | tuticorin student murder case youth detained by police

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

Dinamani2f2025 01 302f9j79nju42fdinamani2025 01 08nye8z7ktani20250108085552.avif.avif

நாளைமுதல் பட்ஜெட் கூட்டத் தொடர்!!

1356836.jpg

காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Statue for Karl Marx; Manimandapam for Mookaiya Davar

1355026.jpg

100 நாள் வேலைத் திட்டத்தில் 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் | 375 panchayats to be included in 100-day work scheme: Minister KN Nehru

1355984.jpg

29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம் | Water tax can be paid on the 29th 30th and 31st

Dinamani2fimport2f20172f72f282foriginal2fastrology2.jpg

மீனத்துக்கு பணவரவு: உங்க ராசிக்கு?

பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்: சீமான்

திராவிடம் பேசிய பெரியார் ஆரியத் தலைமையோடு நட்புடன் இருந்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் […]

“தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது”- உதயநிதி பேச்சு | Tamils are Talent and Hard Work: Udhayanidhi

சென்னை: கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற தலைசிறந்த நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது என சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். அயலகத் […]

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 67% நிறைவு

தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் […]

”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் 67% நிறைவுபெற்றுள்ளது” – அமைச்சர் பெரியகருப்பன் | ”The Pongal gift package distribution project is 67% complete” – Minister Periyakaruppan

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு துவக்கிவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று (11.01.2025) வரை 67 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டுறவுத்துறை […]

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. […]

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் கூறியதே உண்மை: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | cm said regarding Pollachi incident is true speaker Appavu

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறியதே உண்மை என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்​பேர​வை​யில் அண்ணா பல்கலைக்​கழகம் விவகாரம் மற்றும் அதிமுக ஆட்சி​யில் நடந்த பொள்​ளாச்சி சம்பவம் குறித்து […]

சொல்லப் போனால்… டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்வளவுதான் என்று நினைத்தது மாறி, அவர் சொல்கிறவை எல்லாம் சீரியஸாகத்தான் […]

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் தகவல் | Committee to study integrated pension scheme Minister informs

சென்னை: மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் […]

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணையின்போது, கணவா் இல்லத்தில் காா் வாங்க ரூ.5 லட்சம் வரதட்சிணை கொடுக்க வேண்டும் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகவும் மனைவி தரப்பில் எழுத்துபூா்வமாக புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘கணவா் […]

பணியின்போது நெஞ்சுவலி: சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை காத்த பிஆர்டிசி ஓட்டுநர்! | heart attack on duty: PRTC driver saves lives of 49 passengers by stopping bus on roadside

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற பேருந்தினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்தது பாராட்டு பெற்றுள்ளது. அதேபோல், […]

புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?

பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு, சிறந்த […]

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி கனக சபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள் | Devotees worshipped via Kanaka Sabha in chidambaram

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், நாளை தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த […]