'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' – பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

Two transformers were stolen after cutting off electricity – Police searching for thieves-மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பர்மர்கள் திருட்டு” – திருடர்களை தேடி வரும் போலீஸார்

IPL 2026: “ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி.!”- இர்பான் பதான்|“Irfan Pathan says, ‘Mumbai Indians is the best team in the IPL!’”

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

Dinamani2f2024 09 192fafdvirmy2fmettur.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை காலி பணியிட இறுதி தேர்வு பட்டியலை வெளியிட ஐகோர்ட் 30 நாட்கள் கெடு | High Court orders release of final selection list for vacant Police Assistant Inspector and Fire Department posts

1355417.jpg

‘இறந்த மகனின் ஓய்வூதிய பலனில் தாய்க்கு உரிமை உண்டு’ – உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court order to Govt

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க! /kollam potti

‘நீதிமன்ற அவமதிப்பு’ – அன்புமணி அதிமுக கூட்டணி குறித்து ராமதாஸ் பேச்சு|Alliance Drama: Ramadoss Slams Anbumani’s AIADMK Alliance

வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் […]

பெயரளவில் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட முகாம்! | Ration Cards correction issue was expalined

கோவை: தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகும். நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கும் இந்த அட்டை முக்கியமானதாகும். இந்நிலையில், குடும்ப அட்டைகளில் […]

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான […]

சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து […]

ஆர்ப்பரிப்புடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 சுற்றுகள் முடிவில் 12 பேர் காயம் | Madurai Avaniyapuram Jallikattu 12 injured after 3 rounds

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில், இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை […]

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா […]

மார்க்​சிஸ்ட் மாநில செயலா​ள​ருடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு | Sri Lankan Ministers meet with Marxist State Secretary

சென்னை: இலங்கை கடற்​தொழில், நீரி​யல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்​சரும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி​யின் மத்தி​யக் ​குழு உறுப்​பினருமான ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்​தோட்டம் மற்றும் சமூக உட்கட்​டமைப்புத் துறை துணை அமைச்சரும் […]

நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். […]

கோயில் நிலத்தில் ஞானசேகரன் கட்டிய வீட்டை அகற்றுவது குறித்து ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Advice on removing the house built by Gnanasekaran on the temple land

சென்னை: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 14 january 2025

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். Dinapalan – 14.01.2025 மேஷம் இன்று பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் […]

பொங்கல் விழா கோலாகலம்: தமிழ் மக்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து | Pongal wishes from leaders

பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழகம், இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து […]