தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள் |election commision letter with bjp stamp issue

‘திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளும் ராஜ்ய சபா சீட்டும் வேண்டும்…’ – திருமாவளவன் கறார் |Double-Digit Seats & Rajya Sabha Seat Demanded in DMK Alliance” – Thirumavalavan Firm Stand

Ustaad Bhagat Singh BO Day 4: ‘धुरंधर 2’ के आगे ‘उस्ताद भगत सिंह’ का हुआ बंटाधार, चार दिनों में बजट भी नहीं वसूल पाई फिल्म, जानें- कलेक्शन

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' – 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

6 साल के ब्रेक के बाद साउथ फिल्मों में कमबैक कर रही हैं तबू, इस फिल्म में आएंगी नजर

தமிழ்நாட்டிற்குள் ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய திட்டம் – ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்! |New Sleeper-Class Bedding Scheme: Key Rates and Details

1354822.jpg

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் | Governor RN Ravi visits Delhi

1347312.jpg

“அதிமுக கூட்டணி முடிவு குறித்து பேச ‘துக்ளக்’ குருமூர்த்தி யார்?” – ஜெயக்குமார் சாடல் | Jayakumar warns Gurumurthy on bjp and admk alliance in tamil nadu

Dinamani2f2024 12 312fwd3e7bs12fpti12312024000264b.jpg

விடைபெற்றது 2024.. பிறந்தது 2025 புத்தாண்டு!

1353782.jpg

ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலம்: அரைகுறை பணிகளும்… அவதிப்படும் மக்களும்..! | railway bridge construction work issue in othivakkam

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள்: சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் | Best cities for women to work in

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் […]

மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா். இதுதொடா்பாக மும்பை காவல் துறை அதிகாரி […]

அண்ணா பல்கலை. விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் நியாயப்படுத்துகிறார்: உதயகுமார் | RB Udhayakumar slams CM Stalin

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தை, பொள்ளாட்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர்களிடம் அவர் […]

கவிஞர் பிரிதீஷ் நந்தி காலமானார்!

கவிஞர் பிரிதீஷ் நந்தி புதன்கிழமை(ஜன. 8) காலமானார். அவருக்கு வயது 73. கவிஞராக மட்டுமல்லாது எழுத்தாளர், ஓவியர், படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்னாரது மறைவுக்கு பல்வேறு […]

‘தமிழரசனை மட்டும் குறிவைத்து போலீஸ் இழுத்துச் சென்றது ஏன்?’ – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி | why police targets tamilarasan alone MP Su Venkatesan questions

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் […]

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன. ‘ஜன் சுராஜ்’ கட்சி […]

“அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரம்மாண்டமாக சென்னை உணவுத் திருவிழா” – உதயநிதி உறுதி | Chennai Food Festival to be grand in coming years deputy cm Udhayanidhi

சென்னை: அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் […]

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே […]

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், […]

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?” – சீமான் கேள்வி | seeman attacks dmk govt over governor issue

கடலூர்: “திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் […]

மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். சொறாஹா கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த 250 கிலோ வாட் […]