சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் […]
இன்று உங்க ராசிக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08.01.2025 மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி […]
கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Chance of rain in coastal areas today
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் […]
குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது
கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களைக் […]
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதி | Only an electoral alliance with the capitalist party DMK: CPIM
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கட்சித் […]
பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் ‘டிஜே’ இசை நிகழ்ச்சியை தவிா்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி
டிரான்ஸ்பார்மர் திருட்டால் இருளில் மூழ்கிய உ.பி. கிராமம் | Bizarre Transformer Theft In UP Village Leaves Residents Without Electricity For Weeks
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், 5,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 வாரங்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் உள்ளது சோரா கிராமம். இங்கு 5,000 பேர் […]
தமிழகத்தில் ‘ரேபிஸ்’ தொற்றுக்கு 40 போ் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டில் ‘ரேபிஸ்’ தொற்றால் 40 போ் உயிரிழந்ததாகவும், 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய் கடிக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் ‘ரேபிஸ்’ தடுப்பூசிகள் […]
ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதிமன்றம் மறுப்பு | Refusal to withdraw CBI probe in Rajendra Balaji case
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் […]
3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து!
கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். தில்லியில் இது குறித்து மேலும் அதிஷி பேசியதாவது, தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்த […]
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக டிராக்டரில் படையெடுத்த பெண்கள் – மதுரையில் மிரளவைத்த மக்கள் பேரணி! | Women marched on tractors against the tungsten project: Madurai came to a standstill!
மதுரை: அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டரகளில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட… – மதுரை மாவட்டம் […]
நேபாளம், திபெத் நிலநடுக்கம்: பலி 126 ஆக உயர்வு!
சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 […]