புதுச்சேரி: திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி சொல்லி தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திவிட்டு அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா என்று அகில இந்திய பாஜக மகளிர் அணி […]
ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் […]
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளுக்கு ஒப்புதல் | Approval for 16 coaches in Chennai Nellai Vande Bharat train
சென்னை: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும் வரும் […]
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!
இந்திய வீரர்கள் வேண்டும் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், அந்த தொடரில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி […]
திமுகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? – காவல் ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு | How was permission given only to DMK members to protest? – PMK case against Police Commissioner
சென்னை: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பாமக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையருக்கு எதிராக வழக்கு […]
டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
டிஜிட்டல் கைது மோசடியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சத்தை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரின் தேகன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெடிகுண்டுகள் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு | chennai High Court raised some questions over Armstrong murder case
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக […]
ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!
அரசியலுக்கும், அரசியலை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. […]
HMPV virus | அச்சம், பதற்றம் தேவையில்லை… – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுக்கும் காரணங்கள் | There is no need to panic about the HMPV virus – Minister Ma Subramanian
சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே […]
கான்ஸ்டாஸுக்கு ஆணவமில்லை: ஆஸி. ஆலோசகர் பேட்டி!
நியூ சௌத் வேல்ஸ் பயிற்சியாளர் கிரேக் செப்பேர்டு ஆஸி. இளம் தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸின் அதிரடி பாணி அவரை நீண்டகாலம் அணியில் வைத்திருக்குமெனக் கூறியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் சாம் […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு | Election Commission announces bypolls for Erode East on Feb 5
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது […]
சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை
புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள விசாரணை முகமைகளால், தேடப்படும் குற்றவாளிகள் […]