விஜய் சேதுபதி கைவசம் வைத்திருக்கும் படங்களின் அப்டேட்ஸ்! |Updates on the films Vijay Sethupathi has in his hands!

"என் Husband-க்கு 100 தடவை கல்யாணம் தள்ளிபோச்சு" – நடிகர் வினுசக்ரவர்த்தி Wife Exclusive Interview

DMKக்கு வைத்திலிங்கம் பலம் சேர்ப்பாரா? | கள நிலவரம் | IPS Show On Road | #19 | ஒரத்தநாடு TN Election

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! – தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' – தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

1290231.jpg

தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | TN Govt will also Support the Progress of Private Schools: Minister Udayanidhi Stalin Assured

Dinamani2f2025 03 102f6lgekqez2f10maryel1 1003chn 192 1.jpg

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம் | Rules on collecting advance payment from political parties for public meetings HC orders

Dinamani2f2025 03 022f442xms0u2fpremalatha.jpg

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதி​மன்றம் மறுப்பு | Refusal to withdraw CBI probe in Rajendra Balaji case

சென்னை: ​முன்​னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடி​யாது என உயர் நீதி​மன்றம் தெரி​வித்​துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறை​களில் வேலை வாங்​கித் […]

3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து!

கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். தில்லியில் இது குறித்து மேலும் அதிஷி பேசியதாவது, தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்த […]

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக டிராக்டரில் படையெடுத்த பெண்கள் – மதுரையில் மிரளவைத்த மக்கள் பேரணி! | Women marched on tractors against the tungsten project: Madurai came to a standstill!

மதுரை: அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டரகளில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட… – மதுரை மாவட்டம் […]

நேபாளம், திபெத் நிலநடுக்கம்: பலி 126 ஆக உயர்வு!

சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 […]

‘திமுகவினரின் பள்ளிகளில் மட்டும் இந்தி சொல்லித் தருகிறார்களே?’ – வானதி சீனிவாசன் கேள்வி | vanathi srinivasan questions about teaching in dmk members schools

புதுச்சேரி: திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி சொல்லி தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திவிட்டு அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா என்று அகில இந்திய பாஜக மகளிர் அணி […]

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் […]

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளுக்கு ஒப்புதல் | Approval for 16 coaches in Chennai Nellai Vande Bharat train

சென்னை: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும் வரும் […]

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

இந்திய வீரர்கள் வேண்டும் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், அந்த தொடரில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி […]

திமுகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? – காவல் ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு | How was permission given only to DMK members to protest? – PMK case against Police Commissioner

சென்னை: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பாமக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையருக்கு எதிராக வழக்கு […]

டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!

டிஜிட்டல் கைது மோசடியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சத்தை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரின் தேகன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெடிகுண்டுகள் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு | chennai High Court raised some questions over Armstrong murder case

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக […]

ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!

அரசியலுக்கும், அரசியலை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. […]