சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் […]
ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்?
பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் […]
சட்டப்பேரவைக்கு ‘யார் அந்த சார்?’ வாசகம் கொண்ட பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் | ADMK MLA’s carry badge condemning Anna University issue
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 […]
பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது
பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரையும் அவரது […]
உண்மையை பேசிய கூட்டணி கட்சி தலைவரை மிரட்டுவது அரசியல் அறமா? திமுகவுக்கு தமிழக பாஜக கண்டனம் | threatening alliance party if not fair tn BJP condemns DMK
சென்னை: உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதுதான் அரசியல் அறமா என திமுகவுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் […]
பொங்கல் கரும்பு கொள்முதலால் பயனடையாத விவசாயிகள்!
கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் விவசாயிகளை எப்போது அணுகுவா் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் முன்கூட்டியே கரும்புகளை விற்றுவிட்டனா். 300 கரும்புகள் ரூ. 4,500 முதல் ரூ. 5,300 […]
‘‘உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன’’ – திராவிட கட்சிகள் மீது சிபிஎம் விமர்சனம் | “They have failed to improve the lives of working people” – CPM criticises Dravidian parties
சென்னை: தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: […]
மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?
விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]
கிங்ஸ்டன் கல்லூரியில் 44 மணி நேர சோதனை நிறைவு: ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் சென்ற அதிகாரிகள் | 44 hour raid at Kingston College concludes Officials leave with documents
வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்கு பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் […]
ரூ.56,000 கோடி கடனை முன்னதாகச் செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
இதையும் படிக்க: இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்னதாகச் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் […]
மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல் | hindu munnani state president Kadeswara Subramaniam slams dmk govt
சென்னை: “இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் […]
நலமாக இருக்கிறேன்… எம்.பி. சு.வெங்கடேசன்
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: […]