கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு திங்கள்கிழமை (டிச.23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமை (டிச.23) இரவு […]
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? | Heavy rain likely in Chengalpattu, Villupuram, Cuddalore tomorrow
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை […]
அண்டா் 19 ஆசிய கோப்பை: இந்திய அறிமுக சாம்பியன்
குரூப் சுற்று முடிவில், இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்று முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த இந்தியா – வங்கதேசம் […]
பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் – அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு | Annamalai reacted to TN Minister Talks
சென்னை: பிஎஸ்என்எல் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித் துறை ரூ.1.5 கோடி நிலுவை வைத்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது. […]
இந்தியா புறப்பட்டாா் பிரதமா் மோடி!
குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா். இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் […]
திமுக செயற்குழுவில் தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன் விமர்சனம் | Resolution against the central government to cover up mistakes in the DMK working committee: Vanathi Srinivasan
கோவை: திமுக செயற்குழுவில் தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக பொய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான […]
பாதி எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!
இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் […]
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு | DMK drama in tungsten mining project TTV Dhinakaran
திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலையில் இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்கு […]
அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்
சேலம்: அம்பேத்கா் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் […]
ஈஷாவில் நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தி – பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமட ஜீயர் பங்கேற்பு | Powerful Saptarishi Aarti held at Isha yoga centre coimbatore
கோவை: ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ […]
வீழ்ச்சியின் விளிம்பில் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது, பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. […]
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி மேலூர் அருகே காத்திருப்பு போராட்டம் | Madurai villagers protest over tungsten mining issue
மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி சின்னக்கற்பூரம்பட்டியில் இன்று டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே […]