'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' – ஆதவ் அர்ஜூனா

தவெகவின் எழும்பூர் வேட்பாளராக விஜய் அறிவித்திருக்கும் ராஜ் மோகனுக்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியவை | Sengottaiyan Speech at TVK’s Egmore public Meeting

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்!

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

Dinamani2f2025 03 142fjtd61xr02fgll2oubyauf4p .jpg

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை – நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

1342435.jpg

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு | tvk leader Vijay attacks DMK in Ambedkar book release ceremony in chennai

Dinamani2f2025 01 162fqo869noy2fani 20250115162327.jpg

உக்ரைனில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்!

Dinamani2fimport2f20212f42f12foriginal2fsellurraju.jpg

மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவர் இபிஎஸ்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

இந்திய மனிதவளமும் திறனும் புதிய குவைத்தை உருவாக்க உதவும்: பிரதமர் மோடி

ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை […]

‘விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’ – அன்புமணி ஆவேசம் | DMK came to power due to lack of unity among farmers Anbumani Ramadoss

திருவண்ணாமலை: “விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (டிச. 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் […]

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் […]

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முதல் ‘நீரா’ பானம் திட்டம் வரை: பாமகவின் உழவர் பேரியக்க மாநாட்டு தீர்மானங்கள் | Tungsten mining project should be withdrawn: Resolution passed at PMK Farmers Movement Conference

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருவண்ணாமலையில் இன்று (டிச.21) நடைபெற்ற பாமக-வின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு உழவர் […]

பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வாளர் […]

நெல்லை மாவட்டத்தில் 3 நாள் கனமழையில் 5,768 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு | 3-day heavy rains in Nellai district damage crops on 5,768 hectares

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் கடந்த 17-ம் தேதி வரை […]

5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!

மனம் திறந்த ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா மனம் திறந்துள்ளார். அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: பிரிஸ்பேன் டெஸ்ட் […]

இடிக்கப்பட்ட 800 வீடுகளுக்கு மாற்று இடம் கிடைக்குமா? – சிதம்பரத்தில் 7 ஆண்டாக தொடரும் சோகம் | about alternative site for the 800 demolished houses in chidambaram was expalined

சிதம்பரம் நகரத்துக்குள் ‘நீர்வழி ஆக்கிரமிப்பு’ காரணமாக வீடுகளை இழந்த 800 பேர், மாற்று இடம் கேட்டு நடையாக நடந்து வருகின்றனர். சிதம்பரம் நகரத்துக்கு உட்பட்ட தில்லையம்மன் கோயில் தெரு, தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, […]

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது […]

கொதிகலன் டியூப் வெடிப்பு, விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வெகுவாக குறைந்த மின் உற்பத்தி! | Boiler tube explosion, accident causes power generation to decrease at Mettur

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் டியூப் வெடிப்பு மற்றும் விபத்து காரணமாக மின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மட்டுமே […]

ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இதனால் […]

உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது? – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் | local body elections announcement: TN Govt informs in HC

சென்னை: வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர் […]