தவெகவின் எழும்பூர் வேட்பாளராக விஜய் அறிவித்திருக்கும் ராஜ் மோகனுக்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியவை | Sengottaiyan Speech at TVK’s Egmore public Meeting

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்!

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

மே.வங்கத்தில் 58 லட்சம், புதுச்சேரியில்1.03 லட்சம் வாக்காளர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி  – Kumudam

1281343.jpg

அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட வழக்கு: ராமதாஸ் வலியுறுத்தல் | Case should be filed to give power to manage dams to Cauvery Management Authority says Ramadoss

பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்‌ஷன்? | Bigg Boss Tamil 9

தவெக மதுரை மாநாடு.. ஆரம்பமே இப்படியா? 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து! – Kumudam

ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல்  | Rowdy Nagendran is alive: Bahujan Samaj leader Anandan

ஆளுநர் உரையுடன் ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது | TN assembly will begin on Jan 6

சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். […]

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள்: தமிழக அரசு விளக்கம்

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் வெளியான […]

ஜனவரியில் திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகம்: அண்ணாமலை வெளியிடவுள்ளதாக தகவல் | DMK Files Part 4 in January

திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகத்தை ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை […]

பிகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!

பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பிகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு | Kerala inspect medical waste dumping site in tirunelveli

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட […]

ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை […]

“பாராளுமன்றத்தில் பேசினால் கூட ராகுல் மீது வழக்கு  போடுவார்கள் போல” – திருநாவுக்கரசர் கருத்து | congress protest in trichy

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு […]

தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷமு குஞ்சம் […]

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் வலியுறுத்தல் | Ennore Power Plant Expansion People urge to ensure environmental protection

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் […]

பீகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!

பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பீகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]

‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் | 4 arrested so far in the murder that took place outside the Nellai court: Minister Ragupathi

சென்னை: “நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற […]

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் […]