வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை […]
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்
சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் […]
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு: முதல்வருக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல் | ops, ttv dhinakaran demands cm stalin to resolve mullai periyar dam
சென்னை: கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி […]
பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு
பழவேற்காடு கோரைக்குப்பம் கடலோர பகுதியில் புதன்கிழமை மியான்மா் நாட்டு மூங்கில் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், கடலோர பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள கோரைக்குப்பம் […]
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை | Holiday for puducherry and karaikal
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (டிச.12) புதுச்சேரி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
புஷ்பா 2: நெரிசலில் பெண் பலி! தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்
அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு […]
நிரம்பிய அணைகள்: வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | flood warning for salem Vashista River people
சேலம்: கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆனைமடுவு, கரியகோயில் மனைகளில் இருந்து, உபரிநீர் திறக்கப்படும் என்பதால் வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அடுத்த புழுதிகுட்டையில், ஆனை […]
மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!
இதையும் படிக்க: ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு! அதே வேளையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், 2025 ஆண்டிற்கான தடை செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை அறிவித்தது. முன்னதாக […]
“ஸ்டாலின் மருமகனும், அதிகாரிகளும் அதானியை சந்தித்தனர்” – ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தகவல் | mk stalin family member meet adani says bjp leader annamalai
சென்னை: “அதானியை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சந்திக்கவில்லை என முதல்வர் அறிவித்தால், அவர்கள் சந்தித்ததற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக […]
மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார். சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் […]
“டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக மீது ஸ்டாலின் பழிசுமத்துகிறார்” – தம்பிதுரை எம்.பி காட்டம் | admk Thambi Durai slam mk stalin on madurai tungsten issue
புதுடெல்லி: தனது தவறுகளை மறைப்பதற்காக அதிமுக மீது முதல்வர் ஸ்டாலின் பழியை சுமத்துவதாக அதிமுக எம்.பி தம்பிதுரை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவையின் எம்பியுமான தம்பிதுரை வெளியிட்டுள்ள […]
உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!
பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி