“சூர்யாவைப்போலவே சமூகப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன் – புதிய முயற்சியில் சிரஞ்சீவி |”I want to do social work like Suriya” – Chiranjeevi on new venture

தேர்தல் நடத்தை விதி மீறல்; ஆதரவாளர்களுக்கு கார் பரிசளித்த எம்.எல்.ஏ. கதிரவன்? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

'நான் ஜெயிச்சா மட்டும் போதாது…' – விஜய் அறிவித்த அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள்! – முழு விவரம்!

ராமதாஸ் – சசிகலா `தேர்தல் கூட்டணி’ – தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்! | Alliance formed by Ramadoss and Sasikala

`தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும்’- தூத்துக்குடி மாணவி வழக்கு குறித்து ஐ.ஜி

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' – சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

Dinamani2f2025 03 172fgsbn3u7q2f17032 Pti03 17 2025 000156b095938.jpg

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! – தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

1355682.jpg

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: பேரவையில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்த திட்டம் | Representation of the differently abled in local government bodies

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து | PM Modi and others greeting Chief Minister Rangaswamy on his birthday

தொடர் கனமழை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்ததை அடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான […]

பிச்சாட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு: ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning for Arani people near river

திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் – […]

வெள்ளக்காடான கடலூா்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.2) விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். ஃபென்ஜான் புயல் காரணமாக, […]

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி | Governor RN Ravi attends CII meet in Madurai

மதுரை: இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். மதுரை – அழகர்கோயில் […]

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான […]

புதுச்சேரியில் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு உதவி கேட்கப்படும்: முதல்வர் | Chief Minister Rangasamy talks on Survey on damage to farmland

புதுச்சேரி: புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் […]

புதுச்சேரியில் தொடா் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை!

புதுச்சேரி: தொடா் மழையால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் […]

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் நமச்சிவாயம் | puducherry Minister Namachivayam talks about Fengal Storm death

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், விரைவில் மின்விநியோகம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் புயலின் தாக்கத்தினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வில்லியனூர், […]

மகாராஷ்டிரா முதல்வர் யார்? உறுதி செய்தது பாஜக தலைமை!

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரியளவில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வரான சிவசேனைக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அவரது பதவியில் நீடிப்பாரா அல்லது பாஜக தலைவரான […]

ஃபெஞ்சல் புயலால் கடலூர் – புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு | Cyclone Fengal:Traffic halted on Cuddalore-Puducherry road

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் கடலூர் – புதுச்சேரி சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையை கடந்தது. […]

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என்று நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மூன்று மாத கால லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை […]

சென்னையில் புதிய வடிகால்களை முறையாக இணைக்காததால் பல இடங்களில் மழை வெள்ளம் தேக்கம் | Due to Lack of Proper connection of New Drains on Chennai, Rain Floods on Many Places

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால்களை முறையாக இணைக்காததால், நேற்று பல இடங்களில் மழைநீர் தேங்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கிமீ நீள […]