புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது. மின் இணைப்பு 12 மணி நேரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேவேளையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் […]
மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு… 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
இந்த புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறையக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 3 இடங்களில் […]
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: பாமக, அமமுக விமர்சனம் | pmk, ammk condemns dmk govt
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புமணி: மதுரை […]
இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 01.12.24 மேஷம்: இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். […]
ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுகிறார்: விழாவை புறக்கணித்தார் திருமாவளவன் | Vijay releases Ambedkar book
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார். வார இதழ் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் […]
வங்கதேசத்தில் மேலும் 2 ஹிந்து துறவிகள் கைது!
வங்கதேசத்தில் மேலும் 2 ஹிந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா கிளை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ், தேச விரோத […]
நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் முர்மு | President Murmu returns to Delhi
உதகை: நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்பினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக […]
கரையைக் கடந்தது ஃபென்ஜால் புயல்!
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்று, கனமழையுடன் உலுக்கிய ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக […]
கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்: சூறைக் காற்றுடன் கனமழை – தாக்கம் எப்படி? | Cyclonic Storm FENGAL crossed coast close to Puducherry
சென்னை / புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் சனிக்கிழமை நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை […]
கோயில் நிலங்களில் தனி நபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் :உயா்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தனிநபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் […]
மழை தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் | Immediate action on people requests regarding rain says CM Stalin
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்படும் கோரிக்கைகள் மீது […]
புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்பு!!
இந்த நிலையில் பிரதீப் ஜான் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “புயல் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விழுப்புரம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும். கரையை முழுவதுமாக கடக்காமல் இன்னும் கடலை ஒட்டியுள்ளது. […]