பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா கைது! | Madhur Sathya has been arrested on charges of sexual misconduct.

“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன.!”- எடப்பாடி பழனிசாமி |“Alliance talks are almost complete!” – Edappadi K. Palaniswami

நினைவுச் சுவடுகள்: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் – சைக்கிள் பேரணி! | The political story on bicycle rallies

நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர், ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு! நடந்தது என்ன? – ooty tourist rescue operation update

மருத்துவர்கள் வெள்ளை கோட்டும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டும் அணிய காரணம் என்ன?

திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான திரியம்பகபுரம்!

`இருக்கு ஆனா… இல்ல!’ – ஆம்னி பேருந்துகளின் தொடரும் அட்ராசிட்டி… அபராத அடி கொடுத்த நீதிமன்றம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19%: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | Tamil Nadu growth rate is double digit Chief Minister Stalin is proud

Ananda Vikatan – 31 December 2025 – 2025 – டாப் 10 இளைஞர்கள்..! | top-ten-youngsters-of-2025

தேவையின்றி வாகனங்களில் HIGH BEAM LIGHT போட்டால்.. சட்டம் சொல்வதென்ன? | MGR Jana Nayagan CBFC | IPS

புதிய தொடரில் மயில்சாமியின் மகன்!

தங்கமகள் தொடரை அடுத்து புதிய தொடரில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக சில புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் யுவன் மயில்சாமி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் […]

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? – ரயில்வே அமைச்சர் விளக்கம் | What is the status of Tamil Nadu Railway projects

புதுடெல்லி: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார். மக்களவையில், திமுக எம்.பி. கதிர் […]

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் […]

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி | CPI M State Secretary K Balakrishnan admitted to hospital due to ill health

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை […]

“முப்படைகளிலும் பெரும் பங்காற்றும் பெண்கள்!” – நீலகிரியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் | India exports defense equipment to 100 countries – President Draupadi Murmu

குன்னூர்: இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி […]

கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]

நவ.30-ல் கரையைக் கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை! | A deep depression is expected to cross the coast between Karaikal and Mamallapuram on November 30 and heavy rains update

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழக, புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலுக்கும் – மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை […]

தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் […]

மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் | If 33 percent of paddy crops are damaged appropriate compensation will be given – Minister MRK Panneerselvam

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். சாங்லியில் வசிக்கும் கேடேகர்கள் மற்றும் நர்வேகர்கள் என்ற இரு குடும்பங்கள் கோலப்பூரில் நிகழ்ந்த […]

லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? – அன்புமணி | Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். […]