இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், […]
பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகளில் சிறப்புக் குழு: தமிழக அரசு தகவல் | Special committee in schools to protect against sexual harassment: TN govt informs in HC
சென்னை: மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் […]
மோசமான ஆட்டதுக்காக தெ.ஆ. கேப்டனை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
இந்தாண்டு டி20 போட்டியில் எய்டன் மார்க்ரம் மோசமாக விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பலாகவே விளையாடினார். கடந்த 16 போட்டிகளில் 212 ரன்கள் மட்டுமெ எடுத்துள்ளார். 15.14 சராசரியுடன் 116.48 ஸ்டிரைக் ரேட்டுடன் […]
மருத்துவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு: மருத்துவ சங்கங்களிடம் தமிழக அரசு உறுதி | Minister Ma Subramanian on Doctors union strike
சென்னை: “மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதுதொடர்பாக மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று […]
சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்! -இபிஎஸ்
முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த […]
சூரியனார்கோவில் ஆதீன பிரச்சினை: 18 மடாதிபதிகள் கூடிப் பேசி முடிவெடுக்க வலியுறுத்தல் | Kumbakonam Athina issue in Suryanarkovil
கும்பகோணம்: சூரியனார்கோவில் ஆதீன பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் கூடிப் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட்டுள்ள […]
2028ல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!
மும்பை: பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக உயர்த்துவதற்கான செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை 2023ல் 42.373 கோடியிலிருந்து 2028ல் 45.762 […]
“கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். ஏனெனில்…” – சீமான் விவரிப்பு | Election Alliance is suicide – Seaman
தென்காசி: “கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே […]
பிக் பாஸ் 8: பவித்ராவுடன் தரக்குறைவாக சண்டையிடும் சத்யா!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பள்ளிக்கூட டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டின் […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain is likely in 21 districts of Tamil Nadu on Thursday
சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.14) 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ வங்கக்கடலில் உருவாகியுள்ள […]
பிச்சைக்காரர்களின் நம்பிக்கை..! இந்திய அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 […]
8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி | Chennai Corporation is setting up exclusive gymnasium for girls at 8 locations
சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து […]