நாவலூரில் பயங்கரம்: உறங்கிக் கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உயிரிழப்பு!|Midnight Horror in Navalur: Children Die in Cylinder Explosion While Asleep!

தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க இதுதான் காரணமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" – சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" – தேர்தல் ஆணையம்

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 நாட்களாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்; பின்னணி என்ன? | Police are struggling to get any information in the Thoothukudi student murder case even after 5 days

“‘போக்கிரி பொங்கல்’ டான்ஸை விஜய் சார் ஆடுவார்னு யாரும் எதிர்பார்க்கல!” – கோரியோகிராபர் அசோக் |”No one expected Vijay sir to do the ‘Pokkiri Pongal’ dance!” – Choreographer Ashok

மலைகளைப் பாதுகாக்கிறதுக்காக IAS பணியை இழந்திருக்கேன் | U. Sagayam IAS | Uncut உரையாடல் With Sumathi

Dinamani2f2025 01 232fcdf5n55t2ftrain Tail Erd30ph53006chn124.jpg

குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள்

Dinamani2f2025 04 072fuewg15ai2fap 7 Hgl Photo 0704chn 214 8.jpg

ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

1307777.jpg

யானை முகத்னோனுக்கு யானைகள் பூஜை: முதுமலையில் சதுர்த்தி விழாவை ரசித்த சுற்றுலாப் பயணிகள் | Elephants Puja to lord ganesha on ganesh chaturthi Mudumalai

முன் கூட்டியே தொடங்குகிறதா தவெக மாநாடு? – 19 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம் எனத் தகவல் | TVK Maanadu to begin ahead of announced time

விக்கிரவாண்டி: தொண்டர்கள் குவிந்து வருவதாலும், அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாலும், கடுமையான வெயில் வாட்டுவதாலும், உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டும் தவெக மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் […]

முன்கூட்டியே நடைபெறும் தவெக மாநாடு!

தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி […]

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம் | Anbumani slams dmk govt

சென்னை: மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: […]

தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் […]

“திமுகவுக்கும், ஜனநாயகத்தும் தொடர்பில்லை” – பழனிசாமி விமர்சனம் | “DMK has no Connection with Democracy” – Palaniswami Review

காஞ்சிபுரம்: ‘திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு […]

மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு

மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு அதிமுக ஆட்சியில் மதுரையில் மழையே பெய்யவில்லை: அமைச்சர் கே.என்.நேரு மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் […]

நெல்லை, குமரி, மதுரை, ஈரோடுக்கு தீபாவளி சிறப்பு ரயில் – முன்பதிவு தொடங்கியது | Diwali Special Train to Nellai, Kumari, Madurai, Erode – Booking Started

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. […]

நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம்  அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்.26  ஆம் தேதி காலை 8 மணி அளவில் அக்கரைப்பேட்டை […]

தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி | There is no chance of heavy rain in Tamil Nadu till Nov 1

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன், ‘இந்து தமிழ் […]

சொல்லப் போனால்… 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

இந்திய நீதித் துறையில் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் தேவைப்படுகிற – நடந்திருக்க வேண்டிய – எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய இரு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1.       நீதிதேவதையின் தோற்றம் திடீரென ஒரு […]

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார் | Increasing number of cases shows people’s faith in judiciary Justice Ravikumar

கோவை: நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் பேசினார். கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், தென்மண்டல நீதிபதிகளுக்கான […]

வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்!

சென்னை: ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை இருப்பதைக் கண்டறிவதற்காக மக்கள் தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டவர்களைக் கண்டறியும் டெமாகிராபிகளி சிமிலர் என்ட் ரீஸ்(DSE) என்ற முறையை தேர்தல் ஆணையும் […]