சென்னை: சென்னையில் கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் பெய்த மழையின் போது, அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் […]
சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
ஒரே பரபரப்பு. தொடர்ந்து 4, 5 நாள்களாகத் தொடர்ச்சியாக வானிலை முன்னறிவித்தல்கள். எச்சரிக்கைகள். அரசு வானிலை நிலையங்கள் மட்டுமல்ல, தனியார் வானிலை ஆய்வாளர்களும் வரிசைகட்டி எச்சரித்துக்கொண்டிருந்தனர். தொலைக்காட்சிகளில் மட்டுமின்றி ‘யூ டியூப்’களிலும் ஏராளமான திடீர் […]
அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது | low pressure area is forming over Andaman Sea tomorrow
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20.10.2024 மேஷம்: இன்று குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக […]
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு | Holiday after Diwali Tamil Nadu Government
சென்னை: தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி (வெள்ளி) அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. […]
இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்
‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான சுற்றறிக்கையை தனது […]
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி அல்ல: உயர் நீதிமன்றம் | Chidambaram Nataraja Temple dikshitars acting arrogantly is not a good sign: HC
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதே நிலை நீடித்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை தானாக குறைந்து […]
திரில்லர் படமாக உருவாகும் சூர்யா – 45?
சூர்யாவின் 45-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா […]
‘புழல் சிறையில் உணவு சரியில்லை’ – தனிமை சிறையில் உள்ள விசாரணை கைதியை மீட்கக் கோரி வழக்கு | Case seeking release of trial prisoner in solitary confinement
சென்னை: புழல் சிறையில் உணவு சரியில்லை என புகார் அளித்த விசாரணை கைதியை தனிமை சிறையி்ல் அடைத்து வைத்திருப்பதாகவும், எனவே அவரை மீட்கக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை நிர்வாகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் […]
90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!
அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் […]
“திமுக மாநாட்டுக்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் மாநாட்டுக்கு ஏன்?” – சீமான் கேள்வி | seeman slam dmk on vijay party upcoming conference Pressure
ஈரோடு: “சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோட்டில் தமிழக […]
வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
மேலும், எட்டு மாநிலங்களில் காலியாகவுள்ள 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் நகர தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்பி சுனில் சோனி களமிறக்கப்பட்டுள்ளார். […]