விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது! Sahitya Academy Award for a book serialized in Vikatan!

“ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்” – காங்கிரஸ் குரலுக்கு வலுசேர்க்கும் USCIRF | The USCIRF has asserted that the RSS poses a threat to religious freedom.

”பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார்”- கருத்து கணிப்பில் இபிஎஸ் எடுத்த முடிவு!- peravurani constituency admk candidate race

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

தொகுதி மாறி மம்தாவுக்கு குறி; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி – பரபர மே.வங்க தேர்தல் களம்!

Dinamani2f2024 072fbac307c9 D366 4a87 98a3 F7f50f769a092fdonaldap24201062612745.jpg

தாக்குதலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாரத்தில் டிரம்ப்

தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல் | Cancer Surge In Tamil Nadu: Over 1 Lakh New Cases

1346118.jpg

தமிழக ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: சென்னையில் திமுக எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு | DMK protest against TN Governor – DMK MPs and others participate in Chennai

Dinamani2f2024 072f6cbac9b3 Afa5 4b24 A3d5 36ca4b71a7da2fmetturdam1.jpg

மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடி!

“மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை" – பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து | OPS statement about ADMK head

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர், மறைவுக்கு பிறகு,பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 4 முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைத்தார். தொட்டில் குழந்தைத் […]

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை […]

ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி | Legal action against lawyers conspiring with goons: DGP

சென்னை: ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சங்கர் ஜிவால், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 19 october 2024

12 ராசிகளுக்கான தினப்பலன்களை பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்தது.. 19.10.2024 மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை […]

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய வெளி மாநில ஆட்சியர் நியமனம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Outside State Collector Appointed to Investigate Chidambaram Temple Encroachments

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி திருவான்மியூரில் நடைபெற உள்ள திருமண […]

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை: திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு

புத்தகங்கள், கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்பு இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவலிங்கம் ஆகியோா் […]

கலைஞர் பூங்காவில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம் | Change in online ticketing timings to avoid rush hour at Kalaignar Centenary Park

சென்னை: சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பறவையகம், ஜிப்லைன் மற்றும் இசை நீரூற்று ஆகியவற்றுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் […]

மே.இ.தீவுகளுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷார்ஜாவில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்று வரும் அரையிறுதிப் […]

“தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கையே என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” – ப.சிதம்பரம் | Governor should understand that there is always a bilingual policy in Tamilnadu says Chidambaram

சிவகங்கை: “தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கைதான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் எப்போதும் இருமொழி […]

திருவண்ணாமலையில் 50 லட்சம் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் […]

“ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்” – எல்.முருகன் ஆவேசம் | l murugan slam mk stallin on Tamil Thai Vazhthu issue

சென்னை: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய அரசு […]

புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்தில் இருந்து புணேவுக்கு […]