தமிழ்நாடு தேர்தல் : கடலூர் மாவட்டம் கள நிலவரம் என்ன? IPS Show On Road | #9 | Cuddalore Ground Report

Iran war: China-வின் உதவிய கேட்கும் US – Trump plan என்ன? | Decode | Vikatan

NDA கூட்டணிக்கு No – கடுகடுத்த Vijay – Upset ஆனந்த் | CBI: Karur மக்களின் கடிதங்களை சமர்பித்த விஜய்?

Phonepay IPO வெளியீடு தாமதமாவது ஏன்? | IDBI | IPS Finance – 461

விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது! Sahitya Academy Award for a book serialized in Vikatan!

Dinamani2fimport2f20222f112f82foriginal2fdonald Trump083109.jpg

தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

Dinamani2fimport2f20212f112f262foriginal2f5051ng24rain3055511.jpg

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

1359006.jpg

காஞ்​சிபுரம் மாவட்​டம் காரப்​பேட்​டை​யில் ரூ.250 கோடி​யில் அண்ணா புற்​று​நோய் ஆராய்ச்சி மையம்: அமைச்​சர் மா.சுப்பிரமணி​யன் தகவல் | Minister Ma Subramanian says Anna Pest Research Centre to be set up at Karapettai

திரும்பவும் முதல்ல இருந்தா..! தங்கம், வெள்ளி விலை மீண்டும் விர்ர்ர்ர்ர் – Kumudam

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு | Kallakurichi private school girls mysterious death case trial adjourned to 25th

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான வகையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 […]

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பச்சை பால் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட […]

அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி விற்பனை: பொன்.மாணிக்கவேல் புகார் | Dipanayakar Temple idol sold in USA for Rs.2.34 Crore: Pon. Manickavel Complaint at Thiruvarur

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி, அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறி, பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தலைவர் நியமன வழக்கு: விசாரணை அக். 25-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் விசாரணையை வருகிற […]

வானிலை முன்னறிவிப்பு: அக்.20-ல் தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு | Weather Forecast: Widespread rain is likely in Tamil Nadu for the next 6 days

சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு […]

பிரியங்கா காந்திக்கு எதிராகப் போட்டியிடும் கம்யூ. கட்சி வேட்பாளர் யார்?

வயநாடு:  வயநாடு இடைத்தேர்தலிலும் ஐக்கிய முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார். இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் […]

அக்.24 மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி: இபிஎஸ் | Sivagangai Ex-ministers will pay tribute on behalf of AIADMK at Maruthupandiar Guru puja – EPS

சென்னை: சிவகங்கையில் வரும் அக்.24ம் தேதி நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் […]

சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை!

சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவர் தனது மருத்துவமனையில் அலோபதி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததாக, ஆய்வு செய்ய வந்த மருந்து […]

நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன்? – போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | Why delay in issuing an order to freeze Neomax assets

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி தமிழகம் […]

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரம் கடலில் இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்களில், 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியாகினர். 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் […]

உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால் பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் அதிகாரிகள்

சென்னை: உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால், பதவி உயர்வின்றி டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 40-க்கும்மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 19,090 கன அடியாக சற்று குறைந்தது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்ததன் காரணமாக வியாழக்கிழமை காலை வினாடிக்கு […]