சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட […]
வடகிழக்குப் பருவமழைக்காக காத்திருக்கும் சென்னை குடிநீா் ஏரிகள்
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 33 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்புள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே இந்த ஏரிகள் நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீா் […]
மழைக் காலத்தில் தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: உணவுத்துறை செயலர் உத்தரவு | Secretary of Cooperation, Food and Consumer Protection Department insists to make sure uninhibited deliverance in rations
பழநி: மழைக் காலம் தொடங்கி விட்டதால், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என அதிகாரிகளுக்கு உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். பழநியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]
ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ்
இதன் தொடா்ச்சியாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 90 இடங்களுக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதிவரை மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி […]
“இந்தியாவை மதக்கலவர பூமியாக மாற்றும் பேச்சு” – ஆர்எஸ்எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் | CPM Condemns RSS Leaders Speech
சென்னை: “நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்எஸ்எஸ் மத அரசியலை முன்வைத்து இந்துத்துவ தேசியத்தை கட்டமைக்கும் இலக்கை கொண்டிருப்பதை மோகன் பாகவத் உரை வெளிப்படுத்துகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. […]
திருப்பத்தூா் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் கண்டெடுப்பு
போா்க்களக் காட்சி… தாமலேரிமுத்தூரில் உள்ள இந்நடுகல்லானது மிக நோ்த்தியாகப் போா்க்களத்தில் போரிடும் காட்சியை விவரிக்கும் வரலாற்றுத் தடயமாக விளங்குகின்றது. நடுகல் 3 அடி அகலம், 4அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்புச் சிற்பமாக நடுகல் […]
கொட்டி தீர்த்த பலத்த மழை: குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு; மரங்கள் முறிந்து விழுந்தன | Heavy rain leads to landslide in coonoor
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. உதகையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. தற்போது விடுமுறை என்பதால் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். […]
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். […]
‘பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுங்கள்’ – மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அறிவுறுத்தல் | DMK asks cadres to be ready to help in case of flood emergency
சென்னை: பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக […]
ஆஸியின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்ட இந்திய மகளிரணி!
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய மற்றொரு புறம் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டும் 54* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரால் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை. இந்திய அணியால் 9 விக்கெட்டுகள் […]
சென்னை அருகே முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி | udhayanidhi stalin inspects Muthukadu
முட்டுக்காடு: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மழை தீவிரமாக பெய்யும் இதன் ஒரு பகுதியாக சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணி […]
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16 இல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல […]