சென்னை: கேங்மேன்களை தொழில்நுட்ப பணிகளுக்கு ஈடுபடுத்துவதால் தமிழக மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டான்ஜெட்கோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் […]
முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் விஜய்யின் மனைவி நேரில் அஞ்சலி!
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் […]
தமிழகத்தில் அக்.14 வரை கனமழை வாய்ப்பு: பாலகிருஷ்ணன் தகவல் | Weather Forecast: Chance of rain for a week in Tamil Nadu
சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக, […]
ஆயுத பூஜை தொடா் விடுமுறை; மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்
அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று, அதிகாலை 5 […]
தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: கைதானவரின் வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை | NIA officers investigation on arrested person who involverd terrorism activity
சென்னை: தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், கைதானவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரச்சாரம் செய்ததாகவும், தீவிரவாத இயக்கத்தில் சேருமாறு […]
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா் கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை இளநிலை மருத்துவா்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (அக். 11) நீடிக்கிறது. பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், மாநில […]
“புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” – உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா | Reading books reduces cyber crime says High Court Judge Jagadish Chandra
திண்டுக்கல்: “புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 11-வது புத்தகத் திருவிழா இன்று […]
ஆசியான் மாநாட்டில் முக்கிய தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!
லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார். ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.10) லாவோஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். […]
முரசொலி செல்வம் உடலுக்கு தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா அஞ்சலி | Vijay wife Sangeetha pays tribute to Murasoli Selvam
சென்னை: கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார். ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் […]
ஆஸி. டெஸ்ட் போட்டியைத் தவறவிடும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா?
முன்னதாக, கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறுகையில், “இந்திய அணியில் நிறைய ஐபிஎல் கேப்டன்கள் உள்ளனர். ஷுப்மன் கில், ரிஷப் பந்த் போன்றவர்கள் […]
தேவர் குருபூஜை விழா: காவல் துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை | Devar Guru Puja Ceremony ADGP consults with police officials
கமுதி: தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனக் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் […]
தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல்: ஒரே வாரத்தில் 2-வது முறை!
மேற்கு தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு தில்லியின் ரமேஷ் நகர் பகுதியில் தற்போது சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். பறிமுதல் […]