1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டுத் தேர்வுகள்: பள்ளிகல்வித்துறை முடிவு  – Kumudam

தொகுதி பங்கீட்டில் இழுபறி: அதிமுக சாதகமான தொகுதிகளை கேட்கும் பாஜக, கோவில் நகர தொகுதிகள் மீது குறி – Kumudam

கோவை மாவட்டம், ஈச்சனாரி விநாயகர் ஆலயம் : நஷ்டங்கள் தீர்க்கும் 27 நட்சத்திர அலங்காரங்கள்! | coimbatore pollachi eachanari vinayagar temple

“திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் | “If there is ban on hearing Tirupparankundram case, I will respect it” – Judge G.R. Swaminathan

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Dinamani2f2025 03 252fsul866bu2fglmwglcwoaa7lvu.jpg

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

கேஸ் தட்டுப்பாடு: 30 நாள் சிலிண்டரை 40 நாள்களுக்குப் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்! | Gas Shortage: Super Tips to stretch your 30-day cylinder to 40 days!

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | DMK District Secretaries meeting to be held on Nov. 9

Dinamani2f2025 02 042fgsprgsly2fgold.jpg

தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

1353854.jpg

ரூ.20 லட்​சம் வழிப்​பறி வழக்​கில் கைதான சிறப்பு எஸ்​ஐ இரு​வருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தரவு | Two Special SIs arrested in kidnapping case granted bail

முஸ்லிம் சமூகத்திலுள்ள ஜாதிகள் குறித்து காங். பேசுவதில்லை -பிரதமர் மோடி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் ஹிந்துக்களை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று (அக். 9) […]

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு  தமிழக அரசு ரூ.6.74 கோடி நிவாரணம் | Tamil Govt to provide relief of Rs 6.74 crore to 123 boats seized by Sri Lanka Navy

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு ரூ.6.74 கோடி நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 24.01.2018 அன்று வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த […]

நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு!

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து […]

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்க: ராமதாஸ் | Ramadoss demands release of Samsung workers

சென்னை: சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். சாம்சங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது […]

அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்!: கன்ஷ்யாம் பிரசாத்

புதுதில்லி: அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035ல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் இன்று தெரிவித்தார். நடப்பு […]

“காவல் துறையின் போக்கு நல்லதல்ல!” – சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் | We will meet the CM in person to resolve the issue of Samsung workers – K. Balakrishnan

சுங்குவார்சத்திரம்: “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்தப் பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு […]

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | Chief Minister stalin wishes Emmanuel Sekaranar on his birthday

சென்னை: இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் […]

ராஜா ராணி – 3! சஞ்சீவ் – ஆல்யா மானசா பதிவு!

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் […]

சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை | Chennai Corporation to plant 10 thousand flower plants on roadside

சென்னை: சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகரமான சென்னை […]

அடுத்த 2 மணிநேரம்… சென்னை, 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்துள்ளது. லட்ச தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

காஞ்சிபுரத்தில் தடையை மீறி சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 250 பேர் கைது | Samsung Workers Protest against Ban on Kanchipuram: 250 Arrested

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் 250 பேர் இன்று (அக்டோபர் 9-ம் தேதி) கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச […]