Ustaad Bhagat Singh BO Day 1: साउथ में ‘धुरंधर 2’ नहीं ‘उस्ताद भगत सिंह’ का चला जादू, बंपर हुई ओपनिंग, बना दिया ये बड़ा रिकॉर्ड

Dhurandhar 2 BO Day 1: ‘धुरंधर 2’ ने की ऐतिहासिक ओपनिंग, साउथ के किले में लगाई सेंध, ‘पुष्पा 2’ को छोड़ तोड़े सभी पैन इंडिया फिल्मों के रिकॉर्ड

Ustaad Bhagat Singh BO Day 2 Live: सुबह 10 बजे तक ‘उस्ताद भगत सिंह’ का कलेक्शन 32 करोड़, दूसरे दिन ‘धुरंधर 2’ से पिछड़ जाएगी फिल्म?

बॉक्स ऑफिस पर साउथ की इन 5 फिल्मों ने Dhurandhar 2 का भयंकर नुकसान किया, देखें कलेक्शन

“சூர்யாவைப்போலவே சமூகப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன் – புதிய முயற்சியில் சிரஞ்சீவி |”I want to do social work like Suriya” – Chiranjeevi on new venture

கேரளா: “சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்” – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை | Kerala: “21 BJP MLAs should win in kerala assembly elections” – Union Minister Suresh Gopi wishes

வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?.., மதுரை முதல் திருச்சி வரை பேசப்பட்ட தொகுதிகள்! | will vijay contest in Velachery, From MGR to Kamal how did they select their constituency

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம் | 39 Dental Assistants to be appointed soon by Medical Staff Selection Board

1344856.jpg

தலைமை காவலர் பெயரில் டிஜிபிக்கு கடிதம்: சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு | Letter to DGP in the name of police head Constable went viral

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை – எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

“வைகை ஆற்றை சுத்தம் செய்ய பணம் கேட்டு என்னை மிரட்டினர்” – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு | They threatened me for money to clean the Vaigai river says Madurai Atheenam

மதுரை: வைகை ஆற்றுப்பகுதியை சுத்தம் செய்ய சிலர் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: […]

ஹரியாணாவில் இன்று பேரவைத் தோ்தல்: 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோா் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக […]

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா – டெண்டர் கோரியது தமிழக அரசு | Tidal Park in Trichy Panjapur at Rs 315 crore Tamil Nadu government has called for tender

சென்னை: திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை […]

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி!

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. […]

கட்சியின் அனைத்து அமைப்புகளுக்கும் விரைவில் நிர்வாகிகள்- களம் இறங்கும் என்.ஆர்.காங்கிரஸ் | NR congress meeting for appointing new admins

புதுச்சேரி: கட்சியில் அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க என்ஆர் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் இன்று ஆலோசித்தனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

இந்தியாவில் 100 மில்லியன் முதலீடு செய்யும் நிசான்!

புதுதில்லி: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, நிசான் நிறுவனம், இந்தியாவை, ‘மேக்னைட்’ கார் ஏற்றுமதி மையமாக மேம்படுத்த, கூடுதலாக 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் உள்நாட்டு விற்பனையை […]

பருவமழை எச்சரிக்கையை மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல் | Deputy Chief Minister Udhayanidhi instructs officials to issue monsoon warning to people in time

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர […]

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் மீண்டும் பிரசாரம்: டிரம்புடன் பங்கேற்கிறார் எலான் மஸ்க்!

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இடமான பென்சில்வேனியா நகரத்தின் பட்லரில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நாளை(அக்.5) பிரசாரம் நடத்தவுள்ளார். இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உலகப் பணக்காரர்களில் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம் | Chief Electoral Officer talks on Special Camp in tamil nadu and dates announced

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமை […]

எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம்!

இங்கிலாந்தில் எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ப்ரெஸ்டனுக்கும் பிளாக்பர்னுக்கும் இடையே நடந்த பரபரப்பான கால்பந்து ஆட்டத்தின் போது எதிரணி வீரரைக் கடித்ததற்காக ஒரு கால்பந்து வீரர் […]

கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு | Cumbum former legislator Ramachandran passes away

தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77. 1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன் கம்பத்தைச் சேர்ந்தவர். உத்தமபாளையம் ஹாஜி […]

மோடி அரசால் இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

இதன்மூலம், பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்திய இளைஞர்களை, போருக்கு மறைமுகமாக மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, ரஷியா-உக்ரைன் போரில் சேர பொய்யான ஏஜென்டுகளின் அழைப்புகளின்பேரில் சென்ற இந்திய இளைஞர்கள், தங்கள் உயிரை இழந்தனர். […]