விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது – எம்.பி ஜோதிமணி ஆதங்கம்| Jothimani says there is no transparency in constituency selection process.

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்…' – பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

“விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன”- திருமாவளவன்| “The 8 constituencies that VCK will contest have been finalized,” said Thol. Thirumavalavan.

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

“எனக்கு பெயர் வைத்த கிரெடிட்ஸை பலரும் எடுத்துக் கொண்டார்கள்!” – மம்மூட்டி

Dinamani2f2024 08 172fk7z8qb902fkslksji.jpg

தில்லி கல்காஜி கோயிலில் மணீஷ் சிசோடியா வழிபாடு!

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை | Mannurpet is stuck in traffic jam due to Potholes road issue

அமெரிக்க வரியால் நெருக்கடி: மத்திய அரசுக்கு எதிராக திருப்பூரில் செப்.2-ல் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் | DMK and allies to hold protest in Tirupur condemning 50% US Tariff

Dinamani2fimport2f20212f112f182foriginal2fnov18.jpg

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | heavy rain in Tamilnadu

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உள் […]

பாகிஸ்தானிடமிருந்து போா் விமானங்கள் வாங்கியது அஜா்பைஜான்

தென்மேற்கு ஆசிய நாடான அஜா்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 160 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.13,400 கோடி) போா் விமானங்களை வாங்கியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜா்பைஜானுக்கு ஜேஎஃப்-17 பிளாக்-3 சண்டை விமானங்களை […]

அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் ஊத்துக்காடு வேங்கடகவி விழா கோலாகலம்: ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்கேற்பு | oothukaadu venkadakavi festival in US

மெம்பிஸ்: அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில்உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் மற்றும் இந்திய கலாச்சாரமையத்தில் ஊத்துக்காடு வேங்கடகவி கலை விழா விமரிசையாக நடந்தது. ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். கடந்த 18-ம் நூற்றாண்டில் தமிழ்,சம்ஸ்கிருதத்தில் இறைவனை துதிக்கும் ஏராளமான […]

ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

முன்னதாக, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் (செப். 28) நடக்கவிருக்கும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு […]

“வாசிக்கலாம் என்கிறது புத்தகம், வா.. சிக்கலாம் என்கிறது செல்போன்” – அன்பில் மகேஸ் @ திருச்சி புத்தகத் திருவிழா | trichy book fair 2024

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், ‘தமிழக வரலாற்றில் பெண்கள்’ என்றத் தலைப்பில் நிகழாண்டுக்கான ‘திருச்சி புத்தகத் திருவிழா’ மத்திய பேருந்து நிலையம் அருகே வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் […]

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய […]

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவை பாப்பம்மாள் காலமானார் | kovai pappammal passed away

கோவை: பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள் இன்று (செப்.27) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 108 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் […]

ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே […]

என்கவுன்ட்டர்களுக்கு எதிராக ஐகோர்ட் காட்டம்: 2010 சம்பவத்தில் வெள்ளத்துரை மீது வழக்குப் பதிய உத்தரவு | court Order to file a case against Additional sp for Madurai encounter

மதுரை: மதுரையில் 2010-ல் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான […]

என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நேற்று(செப்.26) 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, […]

என் உயிர் உங்கள் காலடியில்….மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 471 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். […]

வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Prohibition on breeding of 11 breeds of foreign dogs government order released

சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]