பீகார்: திடீரென விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 கோடி; என்ன நடந்தது? | Woman Informs Bank Instead of Spending ₹10 Crores Unexpectedly Credited to Her Account

திமுக வேட்பாளர் பட்டியல்: ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; ‘அப்ருவல்’ கொடுத்த முதல்வர்! | Regional Coordinators Exerted Dominance over DMK Candidate List

ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித்தாக்குதலுக்கு ஈரான் அருகில் 10000 வீரர்களை குவித்துள்ள அமெரிக்கா | Hormuz, Kharg Island: US Deploys 10,000 Troops Near Iran for Ground Assault

சமையல் சூப்பர் ஸ்டார்: ‘உணவே மருந்து’ என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்!” – செஃப் தீனா |”We should cook and consume food in accordance with the principle, ‘Food is Medicine’!” – Chef Deena

'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' – முழு பட்டியல் இங்கே!

Dinamani2f2024 072ffcedcea8 C59a 437a 97ac B4fcb8d632ac2fcell.jpg

34.4 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளா்களைப் பெற்ற ஜியோ, ஏா்டெல்

Dinamani2fimport2f20222f72f172foriginal2fslm Mettur Dam Water Flow.jpg

மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' – சரத்குமார்

1352429.jpg

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் – 41 புதிய திட்டங்கள் அறிவிப்பு | Thoothukudi Corporation presents budget

Dinamani2f2025 01 062frqbz2tkm2fjaiswal.jpg

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

‘4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டும் குறைந்த முதலீடு’ – முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம் | EPS slams CM Stalin over low investments in spite of 4 travels abroad

சென்னை: நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டையே திமுக முதல்வர் ஈர்த்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட […]

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை- போலீஸார் விசாரணை

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் என்பர் […]

கிண்டியை போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை: அன்புமணி | Anbumani insists to develop park in Koyambedu

சென்னை: “சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்கா கோயம்பேட்டில் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை […]

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜிநாமா

இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது. தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும் […]

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் | jawahirullah condolence to esra sargunam

சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். […]

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23.09.2024 மேஷம்: இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த […]

சிவகாசி ஆலைகளில் தீபாவளி பட்டாசு உற்பத்தி மும்முரம்: வடமாநில ஆர்டர் குறைவால் விற்பனையாளர்கள் கவலை | Diwali firecracker production at Sivakasi factories

சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ளநிலையில், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடமாநில ஆர்டர் குறைவால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா நேற்று (செப். 22) கைது […]

ஆந்திராவில் உள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி நிறைவு: அடுத்த மாதம் சென்னை வருகை | Driverless metro train in Andhra Pradesh completed

சென்னை: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி ஆந்திராவில் உள்ள அல்ஸ்டாம் தொழிற்சாலையில் நிறைவடைந்துள்ளது. சோதனைக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த ரயில் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் […]

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் செப்.24 முதல் 26-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து குடிநீா் வழங்கல் […]

“பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி | Bharat and Hindu Dharma cannot be separated Says Governor RN Ravi

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் இன்று (செப்.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக […]

வஃக்ப் சட்டத்திருத்த மசோதா: மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை […]