பிரதமரின் சிறபு கூட்டம்: LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. |Prime Minister’s Special Meeting: Distribution of LNG and LPG discussed.

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" – தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

'Sivakarthikeyan-ஐ சீரியஸா காட்டிடாதீங்க'னு சொன்னாங்க! – Durai Senthilkumar |Leader Legend Saravanan

நோட்டுகளின் `மார்ஜின்' எலிகளுக்காக உருவாக்கப்பட்டதா? – இது தெரியாமப் போச்சே?! – 10

“இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது…” – டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பெருமிதம் | “Starting this season with a victory…” – Delhi team captain Axar Patel expresses pride

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

1325670.jpg

என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் உடனான போனஸ் பேச்சு தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு | NLC contract workers Protest

பாரசீகம் ஈரானாக மாறிய கதை: ஒரு கலாச்சார மாற்றத்தின் வரலாறு

Bishnoi’s associate threatened Ranveer Singh for Rs 10 crore: US confirms – ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது பிஷ்னோய் கூட்டாளிதான்: உறுதி செய்த அமெரிக்கா

ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி | Political gossips

கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? – தமிழக அரசு அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Are there any bodies of water in Guindy National Park? – Green Tribunal orders govt to submit report

சென்னை: கிண்டி தேசிய பூங்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் […]

தமிழகத்தில் மருந்து உற்பத்தி துறையில் 50,000 வேலைவாய்ப்புகள்: தரக்கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

மருந்துகளின் தரம், செயல் திறன், பாதுகாப்பு மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் என தரக் கட்டுப்பாடு தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் இணையவழியே மேற்கொண்டு வருகிறோம். நன்றி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் | 5 permanent judges appointed to Madras High Court

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவி்ட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் […]

ஒரே தோ்தல் முறைக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவை இரு மடங்காகும்: தோ்தல் துறை தகவல்

தேவை அதிகரிக்கும்: அப்படி வரும் சூழலில், தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான விவிபேட் இயந்திரங்களின் தேவை இருமடங்காக இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் 81 ஆயிரத்து […]

புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு | Fishermen decide to blockade the new Pampan railway bridge

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு […]

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் […]

“தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது” – கே.பாலகிருஷ்ணன் @ மதுரை | CPIM K balakrishnan about BJP in Madurai

மதுரை: திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது என சிபிஎம் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மறைந்த பி.ராமமூர்த்தியின் சட்டப்பேரவை உரைகள் […]

ஈவுத்தொகை, வட்டியை செலுத்த மின்னணு முறையில் மட்டுமே அனுமதி: செபி

செபியின் ‘எல்ஓடிஆர்’ விதிகளின் படி மின்னணு முறையில் மட்டுமே பணத்தை செலுத்த அனுமதிக்கப்படும். குறிப்பாக ரூ.1,500 க்கும் அதிகமான தொகைகளுக்கு மின்னணு பரிமாற்றங்கள் தோல்வியுற்றால் காசோலைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவேளை முதலீட்டாளர்களின் வங்கி விவரங்கள் தவறாக […]

“சமூக, சாதி மோதலை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி | Creating false narrative that constitutional bodies are being compromised- Governor Ravi alleges

புதுச்சேரி: “கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர். அரசியலமைப்பு அமைப்புகள் சமரசம் செய்யப்படுவதாக ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அச்ச உணர்வை உருவாக்க […]

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் […]

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குல்- ஹிஸ்புல்லா தளபதி உள்பட 9 பேர் பலி, 60 பேர் காயம்

பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. பேஜர்,வாக்கி டாக்கி வெடிப்பு இந்த போர் தற்போது லெபனான், சிரியா பகுதிகளுக்கும் […]

தமிழகத்தில் 3 ஆண்டில் அரசுத் துறைகளில் 68,039, தனியாரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு | In the last 3 years in TN, 68,039 youths have been employed in govt departments and 5 lakhs in private companies

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 , தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் […]