கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!’ – மனுவை திரும்ப பெற்ற திமுக | SC dismissed the dmk case againt vijay in TVK case

விஜய்க்கு High Court நோட்டீஸ்… 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு… – Kumudam

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" – காளி வெங்கட்

`அவள் எனக்கு மட்டும்தான்’ – வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

UP தேர்தல்: பங்கீட்டில் வெடித்த கலகம் — காங்கிரஸின் 'சம பங்கு' வியூகமும் அகிலேஷின் சவாலும்!

1289207.jpg

புதுச்சேரி ஆளுநர் மாளிகை இடம் மாறுகிறது; ராஜ்நிவாஸை புதுப்பிக்க ரூ.14 கோடி: முதல்வர் ரங்கசாமி | Governor’s House shifted to Old Brewery Factory: Rs.14 Crore Allocated to Renovate Puducherry Raj Niwas

Textile Sector-ஐ பாதிக்கும் RoDTEB Cut? | Trump Tariffs | IT Sector | IBM | IPS Finance – 445

Dinamani2f2024 10 162fnqr6zzqj2fomar.jpg

ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

வீடு கட்ட எந்த வயது ஏற்றது? | Planning to Build a House? Here’s the Right Age to Start

அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் […]

பாரத மாதா ஆலயத்தில் நுழைந்த வழக்கு: கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜகவினர் 11 பேர் விடுதலை | Bharat Mata temple entry case: 11 BJP members including KP Ramalingam acquitted

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. தருமபுரி […]

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!

இருப்பினும், 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி சௌதி அரேபியா சென்றுள்ள […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கும், தங்க வீடு கொடுத்தவருக்கும் 20 ஆண்டுகள் சிறை | Man kidnapped and sexually assaulted a girl get 20 years imprisonment 

புதுச்சேரி: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கும், அவருக்கு தங்க கர்நாடகா எஸ்டேட்டில் தனது வீட்டை அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழகத்தின் […]

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் […]

மதுரையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தகவல் | Waqf Tribunal branch to be set up in Madurai says Minister S.M. Nassar in Legislative Assembly

சென்னை: மதுரையில் வக்பு தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் […]

வினா – விடை வங்கி… டெல்லி சுல்தான்கள்!

1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது? (a) குத்புதீன் ஐபக் (b) பாபர் (c) முகமது கோரி (d) அக்பர் 2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்? (a) 12 ஆம் […]

செங்கல்பட்டு ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு | Drainage works worth Rs. 1347 crore to prevent sewage water mixing in Chengalpattu lakes – Minister KN Nehru

சென்னை: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, […]

பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி […]

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் நாசர் பங்கேற்பார்: தமிழக அரசு | on behalf of TN govt Minister Nassar to participate in Pope Francis last rites ceremony

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ […]

அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் […]

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு | Vice President to participate in Ooty Vice Chancellors Conference: Raj Bhavan

சென்னை: ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. […]