ட்ரம்ப் உத்தரவு: அமெரிக்க அரசு Anthropic AI-ஐ கைவிடுமா?|Trump vs Anthropic: AI War Inside US Government

குடிசை மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள்: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மேலும் ஒரு சர்ச்சை  – Kumudam

சபரிமலை கோயில் தங்கம் மோசடி: நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி திலீப்பிடம் போலீசில் வாக்குமூலம் – Kumudam

அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என நினைப்பவர் – ஆர்.பி.உதயக்குமார்

'5 ஆண்டுகள், 65 டன், ரூ.10 கோடி மதிப்பு' – கும்பகோணம் சிற்பக் கூடத்தில் உருவான ஆதிபராசக்தி சிலை!

விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | Give Permission to Speak TVK Vijay: Selvaperunthagai Opinion

1276377.jpg

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல்

Dinamani2f2024 11 152fpy4yn9o12fseize Amount.jpg

6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!

1279443.jpg

குத்தம்பாக்கத்தில் கட்டப்படும் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு | Bus Terminal to be Constructed on Kuthambakkam to be Opened Soon: Minister Shekhar Babu

1290244.jpg

ஈஷா சார்பில் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் இலவச யோகா வகுப்பு | yoga classes in tn by isha

17,18,19-ந்தேதி சிறப்பு பஸ்கள்

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்தம் ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு இயக்கம் […]

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டதேர்தல்கள் முடிந்து உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது கட்டமாக இறுதியில் ஜூன் […]

மகப்பேறு நிதி எங்கே ? அண்ணாமலை கண்டனம்

தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா […]

நடிகர் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிந்தனர்

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது சமீபகாலமாகவே அதிரித்து விட்டது. அவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொண்டாலும் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்ட விவாகரத்து செய்துவிடுகின்றனர். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இந்த நிலையில் இசை […]

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தாயின் நெகிழ்ச்சி

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை… .. … தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்… இது பாடல் வரிகள்… இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராக்கு. இவரது […]

பாடகர் வேல்முருகன் கைது 

வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை கே.எப்.சி. முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணி இந்த […]

மகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

சென்னை மணலி, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி(35). இவர்களது மகள் காவியா(12). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]

தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது போலீசார் திடீர் வழக்கு

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மவிருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான […]

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மகன் கம்பன். இவர் இன்று(12ந்தேதி) பிற்பகல் கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகியோருடன் சொகுசு காரில் பயணம் செய்தார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் -கடலூர் […]

அடுத்த பிரதமர்: கெஜ்ரிவாலின் பேச்சால் பதறிய அமித்ஷா

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 50 நாட்களுக்கு பிற்கு அவருக்கு டெல்லி உச்ச நீதி மன்றம் நேற்று(10ந்தேதி) இடைக்கால ஜாமீன் […]

திருமணம் நின்றதால் சிறுமி தலை துண்டித்து கொலை

திருமணம் நின்றதால் 16 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்ற சைக்கோ வாலிபர். திருமணம் நிச்சயதார்த்தம் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை தாலுகாவில் உள்ள ஹம்மியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(32). […]

ஆப்கானிஸ்தானில் மழைக்கு 200 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் […]