80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

இன்றைய பங்குச்சந்தை இறக்கத்துக்கு காரணம் என்ன? | New GDP | IPS Finance – 448

Operation OPS – DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin

♿ மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் தடைகள்! | Seriously! | EP – 14 | Vikatan TV

அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்கள் ? | வீட்டுத் தோட்டம் இனி சுலபம் ? | Eco India S2 EP-6

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்ப சுவாமிக்குச் சாத்தும் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்ட காட்சி! | Photo Album

‘ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்திய அணி!’ – சேப்பாக்கத்தில் என்ன நடந்தது? |India Defeat Zimbabwe at Chepauk to Keep Semi-Final Dreams Alive

Dinamani2fimport2f20202f92f192foriginal2fastrology .jpg

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? – 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh – Chicken Neck மிரட்டல்! | Imperfect Show

மாயமான நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்தநிலையில் பிணமாக மீட்பு

நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 30 ந்தேதி இரவு 7.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல்வேற இடங்களில் தேடியும் கண்டு […]

சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலப்பு தாத்தா இறந்த நிலையில் சிகிச்சையில் இருந்த தாயும் பரிதாப சாவு கல்லூரி மாணவரின் கொடூர செயல்

நாமக்கல்,மே.3- நாமக்கல், தேவாராயபுரத்தை சேர்ந்தவர் நதியா(வயது40).இவரது மகன் பகவதி(20).கல்லூரி மாணவரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார். சிக்கன் ரைஸ் பின்னர் சிக்கன் […]

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் பரிசீலனை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி மாநில முதல்அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற […]

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி அமேதி-கிஷோரி லால் சர்மா

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளன. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதி இந்திரா காந்தி குடும்பத்தினர் […]

உலகக் கோப்பை டி20 போட்டியில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.தில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் கே. எல்.ராகுல் இடம் பெறவில்லை. அஜித் அகர்கர் விளக்கம் […]

வெயிலில் காத்திருந்த சிறுவர்கள்-வருத்தம் தெரிவித்த நடிகர் பிரபுதேவா

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(2&ந்தேதி) சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நமது மாஸ்டர் நமது முன்னாடி என்ற பெயரில் 100 நிமிடம் தொடர்ந்து 100 பிரபுதேவா பாடலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், […]

சேலம் கோவில் வழிபாடு தகராறில் கலவரம்- கடைகளுக்கு தீ வைப்பு

சேலம், தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து […]

சீனாவில் சாலை இடிந்து விழுந்ததில் கார்களில் சென்ற 24 பேர் பலி

தெற்கு சீனாவில் உள்றள குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களா வரலாறு காணாத மழை , வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் மீஜோவில் உள்ள சில […]

இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், இசையமைப்பளார் இளையராஜாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு உள்ளது. இளையராஜாவுக்கு ஆதராவாக கங்கை அமரனும் வைரமுத்துவுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். இளையராஜாவை சீண்டிய வைரமுத்து இந்த நிலையில் […]

கொடைக்கானலில் காட்டுத் தீ: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 4 நாட்களா பற்றி எரிந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் […]

அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு […]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]