State Bank of India வேலைவாய்ப்பு – முழு விவரம்

அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; காந்தி கணக்கு – ஜெகத் வியூகம் பலிக்குமா? | admk hat-trick win – dmk alliance suffers series of defeats – what is the 2026 election scenario in arakkonam constituency?

28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா? | My Vikatan author shares about congress Dmk alliance

“ஜிஎஸ்டியால் ரூ.25,000 கோடி வருவாய் குறையும்” – கர்நாடக முதல்வர் சித்தராமையா | “GST will reduce revenue by Rs. 25,000 crores” – Karnataka Chief Minister Siddaramaiah

பஞ்சு மில்லைப் பாத்தீங்களா?-ஆத்தாவின் தேடல்

Dinamani2f2024 08 122fzmzexatb2fdam.jpeg

ஆனைமடுவு அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Dinamani2f2025 02 232flnmvnkar2fgkeimhqxuaaw8c.jpg

2-வது டி20: ஜிம்பாப்வேவுக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

Gold Rate: ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,320 சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 6 districts

Dinamani2f2025 02 102f0t3rq8ul2framuele.jpg

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு | HC Suo moto case to protect the livelihood of the people of the Kalvarayan hill tribes

சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 […]

லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் 10-ஆவது முறையாக சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும். இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் […]

புதிய குற்றவியல் சட்டத்தில் சென்னையில் முதல் வழக்குப் பதிவு: தமிழகம் முழுவதும் 100 வழக்கு | 100 cases across TN: First case registered in Chennai under new criminal law

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த […]

மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் ராகுல்..! -பாஜக எம்.பி. கங்கனா

ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டுமென மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் திங்கள்கிழமை(ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் […]

“பாமக வென்றால் ஒரே மாதத்தில் 10.5% இடஒதுக்கீட்டுக்கு முதல்வர் உத்தரவிடுவார்” – அன்புமணி உறுதி | CM will order 10.5 percent seat reservation in one month if PMK wins: Anbumani

விழுப்புரம்: “பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து […]

நீட் முறைகேடு: மாணவர்கள் நலனுக்காக விரைவில் முடிவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து உரிய முடிவை எடுக்கும் என்றும் அது மாணவர்களின் நலனுக்காக இருக்கும் எனவும் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று […]

காதல்ஜோடி மீது நடுரோட்டில் துடிக்க துடிக்க தாக்குதல்

மேற்கு வங்கத்தில் ஒரு கள்ளக்காதல் ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி துடிக்க துடிக்க தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தவீடியோ மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் […]

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை | Kallakurichi school riot case: SIT interrogates student mother

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வியிடம் 2 மணி […]

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார்எழுந்தது. வழக்குப்பதிவு இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் […]

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அனல் பேச்சு

பாராளுமன்றத்தில் இன்று(1-ந்தேதி)குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.. அப்போது மணிபூர் கலவரம், நீட் வினாத்தாள் கசிவு, இந்து விவகாரம், வெறுப்புணர்வு பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் […]

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: நீதிபதிகள் கருத்து | judges opined murder charge should be registered against the officers involved in the Thoothukudi firing incident

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் […]