திருச்சி: "சமையல் செய்யும் கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால் சுவை கூடும்" – செஃப் தீனா

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு மூவரும் குற்றவாளிகள் மகிளா நீதிமன்றம் அதிரடி – Kumudam

வரவேற்க வைத்திருந்த பேனர்களை கிழித்த நபர்கள், தீவிர விசாரணையில் காவல்துறை! -erode admk flex banner controversy update.

டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிட தடை! சேனல்கள் மீது மத்திய அரசின் திடீர் அதிரடி

“வளைகுடா நாடுகளை தாக்கமாட்டோம்”- ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அறிவிப்பு ! – Kumudam

10வது முறையாக பிகார் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்.. பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு யாருக்கெல்லாம் அழைப்பு? | இந்தியா

'ஈரோட்டில் விஜய்' செங்கோட்டையனின் சம்பவம், 'Stalin-EPS' ஷாக்? | Elangovan Explains

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா – படம் இமயம் ஏறியது எப்படி? | My Vikatan author shares about Baashha movie

யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் – இங்கிலாந்து மோதல்

Dinamani2f2024 062f371cd902 22bb 49f1 9f7d 3589a7eb8fda2frice Tnie.jpg

நமீபியாவிற்கு 1,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி!

இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், இசையமைப்பளார் இளையராஜாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு உள்ளது. இளையராஜாவுக்கு ஆதராவாக கங்கை அமரனும் வைரமுத்துவுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். இளையராஜாவை சீண்டிய வைரமுத்து இந்த நிலையில் […]

கொடைக்கானலில் காட்டுத் தீ: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 4 நாட்களா பற்றி எரிந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் […]

அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு […]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

டி20 உலககோப்பை இந்திய அணி அறிவிப்பு சஞ்சு சாம்சன்,ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவு மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அஜித் […]

தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி வெயில் வாட்டியது

தமிழகத்தில் அனல் பறந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்பத்தினால் […]

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (52). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக […]

மாடியில் இருந்து தவறி விழ முயன்ற குழந்தையை மீட்ட பொதுமக்கள்

ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க […]

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் […]

நீலகிரி வாக்குப்பதிவு எந்திர அறையில் 4 மணிநேரம் கண்காணிப்பு காமிரா வேலை செய்ய வில்லை- பிரேமலதா

தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஸ்ட்ராங் ரூமில் 24 மணி நேர போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்களும் […]

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.276 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை கொட்டியது. இதில் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல் அடுத்த சில நாட்களில் நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களில் […]