”10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள்”- அரசுபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்! | dog bite in pattukottai school 10th girls

‘ஆரண்ய காண்டம்’ மூலம் என் சினிமா பயணத்தை ஆரம்பித்து வைத்தவர் குமாரராஜா தான் – ‘ குரு சோமசுந்தரம் | actor guru somasundaram share about aaranyakandam memories because of rerelease

ஈரான் ஷாகேத் டிரோன்கள்: அமெரிக்க பாதுகாப்புக்கு பெரிய சவால்|$20K Iran Drone vs Million Dollar US Interceptor

பெங்களூரு: ‘போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது’ – 94 வயது முதியவர் ரூ.5 கோடி பறிகொடுத்தது எப்படி? | Cybercriminals held a 94-year-old Bengaluru researcher digitally for 69 days

ஈரான் போர் முடிந்தால் வெள்ளி விலை உயரும்: நிபுணர்கள் கணிப்பு|Iran War Over? Experts Bet Big on Silver Rally

Dinamani2f2024 022fa5acc1dc 22c8 4fee Ad7e Ddc5349eb5482fap24054390983918.jpg

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்

1342002.jpg

திருவெண்ணெய்நல்லூர் வராகி அம்மன் கோயிலில் சிக்கியவர்கள் வெள்ளம் வடிந்ததால் வீடு திரும்பினர் | People trapped in floods near Tiruvennainallur return home after floodwaters recede

1350107.jpg

4 ஆண்டுகளில் 6 ஆணையர் மாற்றத்தால் தள்ளாடும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்! | 6 commissioner changes in 4 years at madurai corporation was explained

1303135.jpg

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு | Chief Minister Stalin received welcome in America

1344665.jpg

திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு | PMK founder Ramadoss attacks dmk

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை: ஜெய் ஷா அறிவிப்பு! | Jay Shah announces 125 crore award after India T20 World Cup win

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது குறித்து […]

நீட் வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

இளங்கலை மருத்த படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பல்வேறு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் […]

கிரிக்கெட்டில் ஜடேஜா பங்களிப்புக்கு மோடி பாராட்டு

டி20 உலக்கோப்பை இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது. இது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. வீராட்கோலி, ரோகித்சர்மா ஒய்வு டெஸ்ட், 50 ஓவர் […]

டாங்கியில் ஆற்றை கடந்த 5 ராணுவ வீரர்கள் பலி

இந்தியா எல்லைப்பகுதியில் அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் வாலாட்டி வருகிறார்கள்.அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது […]

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (29-ந்தேதி) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். வெடிவிபத்து சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு […]

மாநகராட்சியாக தரம் உயரும் 4 நகராட்சிகள்

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கானசட்ட மசோதாவைஅமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் இன்று(29-ந்தேதி) தாக்கல் செய்தார். திருவண்ணாமலை-நாமக்கல் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக […]

போராட்டங்கள் தொடரும் சட்டம் வெல்லும்- கமல்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், நடிகை தீபிகா படுகோன் என பிரபல நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898AD. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த […]

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமா? அண்ணாமலை கேள்வி

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பன்னாட்டு விமான நிலையம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் […]

அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்ததில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை உலுக்கி இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க.கட்சியினர் சி.பி.ஐ.விசாரணை கோரி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தல் சி.பி.ஐ.விசாரணை தேவையில்லை என்று கூறிவருகிறது. […]

கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சி.பி.ஐ.காவல்

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த […]

கள்ளச்சாராய பலியில் அதிகாரிகள் குற்றவாளிகள்- நடிகை குஷ்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. மேலும் 100&க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி […]

தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி

  18–வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல்நாளில் பிரதமர் மோடி உள்பட 280 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் […]